புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி- ஈரோடு கிழக்கு தொகுதி
16.08.2020 காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் முன்பு பதாகை ஏந்தி புதிய கல்வி கொள்கையை NEP 2020 திரும்ப பெற கோரி நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில்...
புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி மாணவர் பாசறை சார்பில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் – ஈரோடு கிழக்கு
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் குடியிருப்பு பகுதி வார்டு எண்: 45 கொரோனா ஊரடங்கில் தொடர்ந்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் விழிப்புணர்வு வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை
ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் ஆகத்து 15 ஆம் தேதி ஈரோடு பெரியவலசு நான்கு சாலை மற்றும் மாணிக்கம் பாளையம் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...
கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக அன்று 13:08:2020 அதிகாலை 4:45 முதல் 8:00 மணி வரை ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர், வேளாண் நகர்,பெனாங்குகாரர்தோட்டம், சின்னசேமூர், அம்மன் நகர், எல்லப்பாளையம், ஆயப்பாளி, குளத்துப்பாளையம், மொக்கையம்பாளையம்...
கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் ஈரோடு மாநகர கிழக்கு தொகுதி
சனிக்கிழமை காலை 8/8/2020 அன்று ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் இடையன்காட்டு வலசு , சம்பத் நகர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...
புதிய கல்விக் கொள்கைக்கு தடை கோரி வேண்டி மனு-ஈரோடு மேற்கு
நாம்தமிழர் கட்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (10.08.2020 திங்கள்) காலை 11:30 மணி அளவில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாநில உரிமையை பறிக்கும், தாய்மொழி கல்வியை சிதைக்கும், மதம் சார்ந்த...
ஈரோடு கிழக்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் கொள்கை விளக்க துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது ..
புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு
நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதியில், கடந்த மூன்று மாதத்தில் களப்பணியின் போது ஒட்டிய சுவரொட்டிகளைப் பார்த்து புதிதாக இணைந்த உறவுகளை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்து 13-07-2020 அன்று...
அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதியின் சார்பில் வீரமிகு நமது பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.









