கோபி தொகுதி – தேர்தல் பரப்புரை தூண்டறிக்கை விநியோகம்

கோபி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொங்கர்பாளையம் ஊராட்சி பிரதான சாலையில் வாக்கு சேகரிப்பு மற்றும் தூண்டறிக்கை விநியோகம் நடைபெற்றது அதன் ஊடாக ஐயா கக்கன் வீரமங்கை வேலுநாச்சியார் அப்துல் ரவூப் ஆண்டன் பாலசிங்கம்...

மொடக்குறிச்சி தொகுதி – வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூரில், வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரச்சலூர் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர்...

ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம்

ஈரோடு மேற்கு தொகுதி ஈரோடு மேற்கு மாநகரம் சூரம்பட்டிவலசு பகுதியில் 27-12-2020 அன்று நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஈரோடு மேற்கு – தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு, சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் திரு ப விஸ்வானந்த மற்றும் திரு ப சந்திரகுமார் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

ஈரோடு மேற்கு – கொடியேற்ற விழா

ஈரோடு மேற்கு, சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் திரு ப சந்திரகுமார் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் 20/12/2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் 20.12.2020 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் முன்னிலையில் முதல் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது

ஈரோடு – மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

ஈரோடு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அண்ணன் சீமான் தலைமையில் நடைப்பெற்றது.  

ஈரோடு மேற்கு – விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசின் இந்த ஏற்க முடியாத முடிவை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...