ஈரோடு மேற்கு

Erode (West) ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு – வேட்பாளர் தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு மாநகரம் சுந்தனாந்தன் நகர் பகுதியில் மாலை 7.00 முதல் இரவு 9.00 வரை தேர்தல் பரப்புரை நடைபெற்றது.  

ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம்

ஈரோடு மேற்கு தொகுதி ஈரோடு மேற்கு மாநகரம் சூரம்பட்டிவலசு பகுதியில் 27-12-2020 அன்று நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஈரோடு மேற்கு – தேர்தல் பரப்புரை

ஈரோடு மேற்கு, சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் திரு ப விஸ்வானந்த மற்றும் திரு ப சந்திரகுமார் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

ஈரோடு மேற்கு – கொடியேற்ற விழா

ஈரோடு மேற்கு, சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் திரு ப சந்திரகுமார் தொகுதி வேட்பாளர் முன்னிலையில் கொடியேற்றம் மற்றும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி சென்னிமலை ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு பகுதியில் 20.12.2020 அன்று தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் முன்னிலையில் முதல் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது

ஈரோடு மேற்கு – விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசின் இந்த ஏற்க முடியாத முடிவை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...

ஈரோடு மேற்கு – கொடிக்கம்பம் நடு விழா

  ஈரோடு மேற்கு ஈரோடு ஒன்றியம் மேட்டுநாசுவம் பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் கொடியேற்ற விழா காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.  

ஈரோடு மேற்கு – வீரத்தமிழன் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக இன்று காலை சித்தோடு சந்திப்பு, கொங்கம்பாளையம் பகுதியில், வீரத்தமிழன் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக, ஈரோடு மாநகராட்சி கொல்லம் பாளையம் லோட்டசு மருத்துவமனை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஈரோடு மேற்கு தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக  நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை திருவிழா நிகழ்வு,  சென்னிமலை ஒன்றிய கவுண்டசிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையம் பகுதி குளத்தின் கரையில்  பனை விதை நடும் நிகழ்வு...