சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்)

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு (ஈரோடு மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு -...

நாடாளுமன்ற தேர்தல்-சுவரொட்டிகள் ஒட்டும் பணி

 ஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி சார்பாக  நாடாளுமன்ற தேர்தல் வருவதையோட்டி கட்சி சின்னம், கட்சி கொள்கைகள் அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்

கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு-ஈரோடை மேற்கு

ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 17/2/19 காலை 11 மணிக்கு  கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பச்சைமலை மற்றும் சாமிநாதபுரம் பகுதிகளில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக...

திருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு

ஈரோடை மேற்கு மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி 20 வது வார்டில்  16.1.19 காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி நாம்...

சாக்கடை வடிகால் வசதி வேண்டி மனு

ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை பொறுப்பாளர் தமிழரசி சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி மொடச்சூர் ஊராட்சி வடுகபாளையம் புதூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள 25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை...

நில வேம்பு சாறு வழங்குதல்- கோபிசெட்டிபாளையம் தொகுதி

ஈரோடை மேற்கு மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில்  (28/10/18) அதிகாலை 6 மணி முதல் டெங்கு காய்ச்சலில் பொது மக்களை காக்கும் விதமாக நில வேம்பு சாறு கொடுக்கப்பட்டது.