திண்டுக்கல் மாவட்டம்

மதுபானக் கடையை அகற்றக்கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு- பழனி தொகுதி

பழனி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் பேரூராட்சியில் மக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பழனி தொகுதி- கபசுரகுடிநீர் வழங்கதல்

நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி, பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பாக கொடைக்கானல்சாலை வரதமாநி அண்ணா நகர் பகுதியில் நமது உறவுகளால் கபசுரகுடிநீர்...

பழனி தொகுதி-சுற்று சூழலியல் தாக்க மதிப்பீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஆகத்து 1 அன்று நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்ற தொகுதி சார்பாக பழனி நகரம் கிழக்கு பகுதியில் சுற்று...

கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு – நிலக்கோட்டை

நிலக்கோட்டை தொகுதி வத்தலக்குண்டு வடக்கு ஒன்றியம் தும்மலப்பட்டி ஊராட்சியில் 29/08/2020 மாலை 5:30 மணி அளவில் கபசுரக் குடிநீர் மற்றும்...

புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது

பழனி சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -நத்தம் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மண்டலம்

நத்தம்  தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது அதனுடைய தொடர் நிகழ்வாக   *செவ்வாய்க்கிழமை...

மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் – ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் இன்று சிறப்பாக தொகுதி தலைமை அலுவலகத்தில் நடந்துமுடிந்தது ...

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- பழனி

பழனி சட்டமன்ற தொகுதி பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பாக கொடைக்கானல் சாலை வரதமாநதி அண்ணா நகர் பகுதியில் நமது உறவுகள் கபசுர குடிநீர்...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு – 2020 வரைவை திரும்ப பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் –...

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு - 2020 வரைவை திரும்பபெற கோரி திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நடத்தி திண்டுக்கல் தொகுதி ஒருங்கிணைத்த...

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – பழனி

நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி, பாலசமுத்திரம்பேரூராட்சி சார்பாக,கொடைக்கானல் சாலை, வரதமாநி அண்ணாநகர் பகுதியில் நமது உறவுகளால் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.