திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் தொகுதி – நீர்நிலைகளை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அலுவலகம் நீர் நிலை பாதுகாக்க கோரி நாம் தமிழர் கட்சியின் முற்றுகை ஆர்ப்பாட்டம்... இறுதியில் நாம் கொடுத்த...

நத்தம் தொகுதி -வீரத்தமிழர் முன்னணி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக 29.09.2020 நத்தம் மல்லாண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற  வழிபாட்டின்போது 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது... நத்தம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி...

ஒட்டன்சத்திரம் தொகுதி- திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன்அ வர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி  செலுத்திய நிகழ்வானது ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது...இதில் மண்டல மாவட்ட தொகுதி ஒன்றிய...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – நத்தம் தொகுதி

திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி  செலுத்திய நிகழ்வானது நத்தம் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது...இதில் திண்டுக்கல் மண்டலம் மற்றும் நத்தம்...

ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு- நத்தம் தொகுதி

திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஐயா பத்மநாபன் அவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்திய நிகழ்வானது நத்தம் சட்டமன்றத் தொகுதி கட்சி...

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் – நத்தம் தொகுதி

நீட் தேர்வுக்கு எதிராக நத்தம் சட்டமன்றத் தொகுதி சார்பாகவும், திண்டுக்கல் மண்டலம் சார்பாகவும் நடைபெற்ற இணையவழிப் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பனை மரம் வெட்ட வேண்டாம் என கோரிக்கை – பழனி தொகுதி

பனைமரங்களை வெட்டி விற்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என வலியுறுத்தி பழனியில் ஒவ்வொரு செங்கல் சூளை க்கும் சென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- பழனி தொகுதி

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தனியார் நிதி நிறுவனங்கள் கொரனா தொற்று காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களை சந்தித்து...

பனை திருவிழா – திண்டுக்கல் தொகுதி

பத்தாண்டு பசுமை திட்டத்தின்,பலகோடி பனை திட்டத்தின் கீழ் திண்டுக்கல் தொகுதி சார்பாகவும் மேற்கு ஒன்றியம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் நிகழ்வு...

சட்டவிரோதமாக செயல்பட்ட தொழிற்சாலையை அகற்றக்கோரி மனு- பழனி தொகுதி

சட்ட விரோத தொழிற்சாலையை அகற்றக்கோரி உள்ளாட்சி நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல்பாசறை சார்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மைக்கேல் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, இதில்...