கடலூர் மாவட்டம்

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் நிகழ்வு- பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி - பண்ருட்டி ஒன்றியம் - சூரக்குப்பம் கிளை சார்பில் (07.07.2020) தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -குறிஞ்சிப்பாடி தொகுதி

குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் உள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நகர கலந்தாய்வு கூட்டம்- கடலூர் நெல்லிகுப்பம்

நாம் தமிழர் கட்சி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 04.07.2020 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருக்குளம் பகுதியில் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் வெற்றிவேலன் பங்கேற்றார்....

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் 31.1.2020 அன்று நாம்தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிற்சங்க நிர்வாகிகளை மதுரை-கோவில்பட்டி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பணியிடமாற்றம் செய்தது இவ்விரோதப் போக்கினை கடைபிடிக்கும் கடலூர் செம்மங்குப்பம்...

கிளை கலந்தாய்வு கூட்டம் – குறிஞ்சிப்பாடி தொகுதி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கிளை கலந்தாய்வு கூட்டம் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சிதம்பரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி சிதம்பரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பரங்கிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியிலும் சிதம்பரம் மேல வீதி (கஞ்சி தொட்டி முனை) பகுதியிலும் சுற்றுச்சூழல் பாசறை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பார்வையற்றவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். குறிஞ்சிப்பாடி தொகுதி

நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் அருகாமையில் உள்ள கருங்குழி கிராமத்தில் வசித்து வரும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த கண்பார்வையற்ற வெற்றிவேலன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண...

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி பண்ருட்டி ஒன்றியம் - சூரக்குப்பம் கிளை சார்பில் நேர்மையின் வடிவம், பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம்ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

சாத்தான்குளம் இரட்டைக் படுகொலைக்கு நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் – நெய்வேலி

நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் இ.முகமது அலி ஜின்னா, தொகுதி தலைவர் முத்து அசோகன், தொகுதி செயலாளர் பூ.வீரமணி ஆகியோர் தலைமையில் 30-06-2020 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக அரசின்144...

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி பண்ருட்டி ஒன்றியம் - சூரக்குப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பில் நேர்மையின் வடிவம், பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.