நாகப்பட்டினம் தொகுதி எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில்,மாவட்ட தலைவர் ராஜேந்திரன்...

கடலூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக நெய்வேலியில்  பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து 11.7.2021 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்...

கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக  எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...

கடலூர் மேற்கு மாவட்டம் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான நிவாரண பொருட்கள் அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன மாணிக்கம்...

கடலூர் மேற்கு மரக்கன்றுகள் நடப்பட்டன

கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தொட்டிக்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டனஅருள்சாமி விக்னேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்  

கடலூர் மேற்கு பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன

கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் விருத்தாசலம் அருகே தொட்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையில் பனவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன.  இதில் தொகுதி இணைசெயலாளர் கங்காதரன் மாணிக்கம் ராஜேந்திரன்...

கடலூர் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் நியமனம்

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் பெரிய காட்டு பாளையம் கிளை யில் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இளையபெருமாள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர் பாசறை பொறுப்பாளர்கள்...

காட்டுமன்னார்கோவில் தொகுதி- பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியம் மேல வன்னியூர்  பெரிய வட்டம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு தீப்பற்றி எரிந்து சிதிலமடைந்தது பாதிக்கப்பட்ட வீட்டுக்கு  நாம் தமிழர் கட்சியின் சார்பில் ...

கடலூர் தொகுதி கபசுரநீர் மற்றும் முககவசம் வழங்கும் பணி

கடலூர் தொகுதி பாதிரிகுப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதியில் மாணவர் பாசறை செயலாளர் ஓம்.பாலாஜி தலைமையில் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் பணி நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கிருஷ்ணா, மகேந்திரன், ரகுராம், சுந்தரம், கபிலன்...

கடலூர் தொகுதி கொரோனா தடுப்பு பணி.

வில்லுபாளையம் கிளையில் கபசுரகுடிநீர் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.இளையபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செய்திதொடர்பாளர் கு.விக்னேஷ்வரன் கலந்து கொண்டார் கிளை தலைவர் ரஞ்சித் மற்றும் சக்திவேல் ஒருங்கிணைந்தார் உடன் கிளை பொருப்பாளர்கள் கலந்து...