சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி – வீரத்தமிழர் முன்னணி
வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி, தமிழ்பணியும் சைவ பணியும் செய்து வரும் மணிவாசகர் மன்றத்தை சேர்ந்த ஒன்பது ஓதுவார்கள் பங்கு கொண்டு...
தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை
24-06-2018 தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா - கள்ளிப்பாளையம் புதூர் (பொள்ளாச்சி)
https://www.youtube.com/watch?v=PvAoOUu5p5k
https://www.facebook.com/media/set/?set=a.1011041169056110.1073741970.560625584097673&type=1&l=56b95dd959
செங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
வீரத்தமிழச்சி செங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் - சீமான் வீரவணக்கவுரை | பொள்ளாச்சி (19-08-2017) | நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக்காக்க தன்னுயிரை...
08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – வடவள்ளி (கோவை மாவட்டம்)
08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - வடவள்ளி (கோவை மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி
==================================================
எதிர்வரும் 08-03-2017 புதன்கிழமை, மாலை 5 மணிக்கு, கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியில் நாம் தமிழர்...
கோவை வடக்கு மாவட்டத்தில் கபாடிப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம்
கோவை வடக்கு மாவட்டம் சார்பாக, தொகுதிக்குட்பட்ட பூசாரிபாளையத்தில் கபாடிப் போட்டி மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரையாற்றினார்.
தொண்டாமுத்தூரில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் சார்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.
பொள்ளாச்சியில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) பொள்ளாச்சியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
பொள்ளாச்சியில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம்
கோவை மாவட்டம் சார்பாக நேற்று(19-11-15) பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் திடல், ஜமீன் ஊத்துக்குளி, தங்கம் திரையரங்கம், வடக்கிபாளையம் பிரிவு, புளியம்பட்டி, நெகமம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில்...
கிணத்துக்கடவு பகுதியில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் 17-11-15 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் தெருமுனைக்கூட்டம்
கோவை மாவட்டம் சார்பாக 20-10-15 அன்று பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் தேரடி முக்கு ஆகிய இரு இடங்களில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில...


