.நிலவேம்பு சாறு வழங்குதல்-நம்மாழ்வார் மலர்வணக்கம்

30.12.2018  ஞாயிற்றுக்கிழமை அன்று நிலவேம்பு வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையத்தில் நடக்கவிருந்தது ஆனால் எதிர்பாரதவிதமாக நிகழ்வு நடக்க இருந்த இடத்தின் அருகில் ஒரு குடும்பத்தில் துக்க நிகழ்வு ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பாமல்...

நிலவேம்பு மூலிகை சாறு வழங்குதல்-கிணத்துக்கடவு தொகுதி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு_தொகுதி நாச்சிபாளையத்தில் 24.12.2018 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய #டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு #நிலவேம்பு மூலிகைநீர் அருந்தி பயனடைந்தனர். மேலும் நாம் தமிழர்...

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்.கோவை சட்ட மன்ற தொகுதி

கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை/18/11/201  காலை 8.30 முதல் மதியம் 12:00 மணி வரை 67 வது வார்டு ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர்,திருப்பதி உணவகம் எதிரே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்...

நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி

சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக, தொடர்ந்து இரண்டாம் வாரமாக 11/11/2018 அன்று சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளி அருகில் (வார்டு 53) நில வேம்பு குடிநீர் 400க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது

நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி

சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக 04/11/2018 அன்று உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்தில்(வார்டு 64) நில வேம்பு குடிநீர் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.   

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை-பனை திருவிழா- சிங்காநல்லூர் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் # ஒரு நாளில் ஒரு இலட்சம் பனை விதை நடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 23/09/2018 அன்று காலை 7 மணியளவில் சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் பெரியகுளத்தின்...

சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி – வீரத்தமிழர் முன்னணி

வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி, தமிழ்பணியும் சைவ பணியும் செய்து வரும் மணிவாசகர் மன்றத்தை சேர்ந்த ஒன்பது ஓதுவார்கள் பங்கு கொண்டு...

தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை

24-06-2018 தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா - கள்ளிப்பாளையம் புதூர் (பொள்ளாச்சி) https://www.youtube.com/watch?v=PvAoOUu5p5k https://www.facebook.com/media/set/?set=a.1011041169056110.1073741970.560625584097673&type=1&l=56b95dd959

செங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

வீரத்தமிழச்சி செங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் - சீமான் வீரவணக்கவுரை | பொள்ளாச்சி (19-08-2017) | நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை மூன்று தமிழர்களின் இன்னுயிரைக்காக்க தன்னுயிரை...

08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – வடவள்ளி (கோவை மாவட்டம்)

08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - வடவள்ளி (கோவை மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி ================================================== எதிர்வரும் 08-03-2017 புதன்கிழமை, மாலை 5 மணிக்கு, கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியில் நாம் தமிழர்...