உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க அளவிடும் பனி கூவை மாவட்டம் சூலூர் புத்தர்ச்சல் பகுதியில் 23.8.2019 அன்று நடைபெற்றது இந்தபோராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது...
பனை விதை நடும் திருவிழா- சூலூர் சட்டமன்றத்தொகுதி
நாம் தமிழர் கட்சி
சுற்றுச்சூழல் பாசறை சார்பில் கருமத்தம்பட்டி வடுகபாளையம் குட்டை 1800 பனைவிதைகள்
சூலூர் க.க நகர் குட்டை 2700 பனை விதைகள் நடப்பட்டன.
செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்-வால்பாறை
28-8-2019 அன்று தங்கை செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது...
உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-
கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, 56 வது பகுதி மசக்காளிபாளையத்தில் 25-08-2019, உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 58 வது பகுதி நீலிக்கோணாம்பாளையத்தபழக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தது.
கலந்தாய்வு கூட்டம்-கவுண்டம்பாளையம் தொகுதி
கவுண்டம்பாளையம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நடந்தது இதில் தொகுதி செயலாளரான கோவை சதிஷ் துனை செயலாளர் முத்துகுமார் எஸ் எஸ் ஒன்றியம் தலைவர் சுதன் செயலாளர் தனபால்,பொருளாளர் முருகானந்தம் அனைத்து பகுதி பொருப்பாளர்கள்...
தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
ஆகத்து 3 ஆடி 18 அன்று ஈரோடை மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ஓடாநிலையில் அமைந்துள்ள தமிழ்தேசிய இனத்தின் வீரமிகு பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 214 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு...
பனை விதை சேகரிப்பு நிகழ்வு-கவுண்டம்பாளையம் தொகுதி
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உட்பட்ட உருமண்டம்பாளையம் பகுதியில் பனை விதை சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
21.7.2019 அன்று கிணத்துக்கடவு நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரில் நடந்தது.
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட போடிபாளயத்தில் 31.7.2019 அன்று கொடியேற்றப்பட்டது









