சென்னை மாவட்டம்

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக 16.11.2019 அன்று 104 வது வட்டம் சாஸ்தரி நகரில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11.11.2019 அன்று மாதா சர்ச் அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

நிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 139 வட்டம் நிலவேம்பு குடிநீர் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

நிலவேம்பு சாறு முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 170 வட்டம் நிலவேம்பு சாறு முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

நிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 140 வட்டம் நிலவேம்பு குடிநீர் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதை தொகுதி கிழக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  171, 172, 174 ஆகிய வட்டங்களில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைப்பெற்றது.

நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு-சைதை

3-11-19 அன்று, சைதை 139 வட்டத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக , நிலவேம்பு சாறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் டெங்குவை பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது

நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு- சைதை தொகுதி

03-11-19 அன்று சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக 139 மற்றும் 142 வட்டம் சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-வில்லிவாக்கம் தொகுதி

வில்லிவாக்கம் தொகுதியில் 99 வட்டதில்  நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

தெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 66 வட்டம் சார்பில் தெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம் செலுத்த பட்டு 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்க பட்டது இந்த நிகழ்வில்...