ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள்...
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு 18.04.2020)#10ஆம்_நாளாக_19_குடும்பங்களுக்கு#அரிசி, #மளிகை, #காய்கறிகளை வழங்கினர் அதே போல் அண்ணாநகர் தொகுதி சார்பாக (17.4.2020) தொடர்ந்து 9வதுநாளாகசாலையோரம் பசியால் தவிக்கும்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி அதன் விபரம் :26வது நிகழ்வாக*106வது வட்டத்தில் (23.04.2020) காலை...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி
29வது நிகழ்வாக* 23.4.2020 அன்று (24.04.2020) அன்றும் அண்ணா நகர் தொகுதியில் *மதிய உணவு* இரவு உணவு வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி
30 வது நிகழ்வாக...(25.04.2020) சனிக்கிழமை ..அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கும்102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி
25.4.2020 27/04/2020 வரை தொடர்ந்து *33வது நிகழ்வாக* அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக *காவலர்களுக்கும் மாநகராட்சி பனியாளர்களுக்கும்,**மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,களப்பணியில்*தமிழன் அர்சூன்*(மேற்கு பகுதி செயலாளர்)*கணேசன் சரவணன்*(தொகுதி பொருளாளர்)*விக்கி தமிழன்*(106வது...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி சார்பாக 27.04.2020) *34வது நிகழ்வாக* ஊரடங்கு உத்தரவால் சாலையோரம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு *மதிய உணவு* வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 27-04-2020 காலை ஈரோடு மாநகராட்சி 5வது வட்டம் கொங்கம்பாளையம் நஞ்சப்பாநகர் LVPநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் காவல்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கிய அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/04/2020 தொடர்ந்து *35வது நிகழ்வாக*காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,**மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,
ஊரடங்கு உத்தரவு/உணவு மூலிகை தேநீர் வழங்கிய அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக 36வது நிகழ்வாக* (28.04.2020) *சூளைமேடு விருகம்பாக்கம் வடபழனி* மற்றும் *கோயம்பேடு* பகுதியில்*மதிய உணவு* வழங்கப்பட்டது அதே போல் 29/04/2020 தொடர்ந்து *37வது நிகழ்வாக**காவலர்களுக்கும்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 38வது நிகழ்வாக* (29.04.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது.