மதுராந்தகம் தொகுதி – பனை விதை விதைத்தல்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டாளம் பகுதியின் ஏரியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
திருப்போரூர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
11.10.2020 ஞாயிறு அன்று மாலை 2.30 மணியளவில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில்
செய்யூர் தொகுதி-கொடியேற்றும் விழா-ம.பொ. சிவஞானம்-ஐயா காமராசர்-புகழ் வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி, வேட்ரம்பாக்கம் ஆகிய இரு கிராமத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது சிலம்புச் செல்வர் பெருந்தமிழர் ம.பொ. சிவஞானம் மற்றும் பெருந்தலைவர் ஐயா...
செய்யூர் தொகுதி -பனை விதை நடும் விழா
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில், 2000 பனை விதை நடும் விழா நடைபெற்றது.
செய்யூர் தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி கிராமத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் – உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ம.பொ.சி புகழ் வணக்கம்
03.10.2020 சனிக்கிழமை அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகண்டை பகுதியில் மதுராந்தகம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் தனசேகரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 35 பேர் தங்களை...
மதுராந்தகம் – பனைவிதை விதைத்தல்
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரமேஷ் தலைமையில் விதைக்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
மதுராந்தகம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது
சோழிங்கநல்லூர் தொகுதி-காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் வட்டத்தில் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு, ஈகைப்பேரொளி லெப்டினெட் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர்சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைபெற்றது.





