தாம்பரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தாம்பரம் கிழக்கு பெரு நகரம் பகுதிக்கு உட்பட்ட இரும்பூலியூர் பகுதி செல்லியம்மன் கோவில் தெரு அருகில் பழைய ஜிஎஸ்டி சாலையில் ஞாயிறன்று 10:10:2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
07.11.2021 மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட, தொகுதி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஒன்றியம்,பேரூராட்சி மற்றும் நகர கட்டமைப்புகள் குறித்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்புக்கு:...
மதுராந்தகம் தொகுதி மழை நிவாரண உதவி
09.11.2021 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல் சித்தாமூரில் கடந்த மூன்று நாளாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள இருளர் மக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சமூதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அம்மக்களுக்...
தாம்பரம் கிழக்கு பகுதி – மேம்பாலம் அமைக்க கோரி மனு
இரும்புலியூர் மக்களின் நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை மனு மீண்டும் நாம் தமிழர் கட்சி தாம்பரம் கிழக்கு பகுதியின் சார்பாக இரயில்வே பொறியாளரை நேரில் சந்தித்து பொதுமக்களின் கையொப்பமிட்ட மனுவினை அளித்து கோரிக்கை...
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தியாக திலீபன் நினைவேந்தல்
| தியாக திலீபன் நினைவேந்தல் |
26.09.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , ஏரிகுத்தி, பேர்ணம்பட் பகுதியில், தியாக திலீபன் அவர்களுக்கு 34 வது நினை வேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை...
மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் பரப்புரை
04.10.2021 மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய்த்திற்குட்பட்ட பகுதிகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இராஜேந்திரன் தலைமையில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு
30.09.2021 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பெரும்பாக்கம் பகுதியில் வார்டு 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ம.ரேவதி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்புக்கு: 8148040402
தாம்பரம் தொகுதி முடுச்சூர் செந்தமிழன் சீமான் பரப்புரை
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 27-09-2021 மாலை செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் பரப்புரை மேற்கொண்டார்
பல்லாவரம் தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு
*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம் 🙏.
* (12-Sep-2021) அன்று நடந்த கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவுகள்*.
1-பொறுப்பாளர்களை நியமித்தால் மட்டும் தான் களப்பணி சிறப்பாக நடைபெறும் என்ற பகுதி உறவுகளின் ஆலோசனைக்கு...
பல்லாவரம் தொகுதி தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா *மறைமலை அடிகளார்* நினைவைப் போற்றும் நிகழ்வு
*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம் 🙏.
*பொருள்* - தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா
*மறைமலை அடிகளார்* நினைவைப் போற்றுவோம்.
( 15-Sep-2021), *தமிழறிஞர் மறைமலை அடிகளாரின்* 71வது நினைவு தினத்தை முன்னிட்டு,...

