தமிழீழச் செய்திகள்

விக்னேஸ்வரன் பிரபாகரனின் மறு ஜென்மம் – அஸ்வர்

மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம். இவ்வாறு...

இலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!

பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில்...

மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை

மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வவுனியாவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் உள்ளிட்ட 50பேர் கைது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளபோது வேட்பாளர்கள் உள்ளிட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இதில் பிரதேச இளைஞர்கள் ஆதரவாளர்கள் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில்...

தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்

தமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். எனவே தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டக்கூடிய தமிழ்தேசியத்திற்காய் போராடுவோருக்கே தமிழ் மக்கள்...

முல்லைத்தீவில் காடையர்கள் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொலை செய்தவர்கள் அவரது உறவினர் முறையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காடையர்கள் என்று சங்கதி24 செய்திப் பிரிவின் முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்துள்ளார். வெலி ஓயா பிரதேசசத்தில் ஆளும்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் தனிநாட்டினை கோரவில்லை – இரா.சம்மந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் தனிநாட்டினை கோரவில்லை என தழிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக இரா.சம்மந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உட்பட, தென்னிலங்கை தீவிரவாத சக்திகள்...

முல்லைத்தீவில் கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு பகுதியில் கூட்டமைப்பின் வேட்பாளரின் வீட்டின்மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்காங்கே காவல்துறையினர் மற்றும் படைகாவலரண்கள் காணப்படும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை...

தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களை தாயகத்திற்கு அழைக்கும் சிறீலங்காவின் திட்டம்!

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான சிறீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. மீண்டும் இலங்கைக்கு வருகைதருவதற்கு விரும்பும் இலங்கையர்களுக்கு சென்னையிலுள்ள பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக அனைத்து...

வெளிநாட்டுத் தூதர்கள் வடக்கு மாகாணம் செல்ல தடை – தேர்தல்கள் ஆணையாளர்

வடக்கு மாகாணத்துக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு வெளிநாட்டுத் தூதர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார். ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் நோர்வே தூதர்கள் வடமாகாணத்துக்குப் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளனர்.   வட மாகாண மாவட்டச்...