பாசறை நிகழ்வுகள்

அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி

திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 'கும்மங்குடி ஊராட்சியில்' நடைபெற்றது. கலந்தாய்வில் கும்மங்குடி ஊராட்சிக்குட்பட்ட கும்மங்குடி,...

எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம் – கும்பகோணம் தொகுதி

மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவளுடைய பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று, நாம் தமிழர் - மகளிர் பாசறை...

வீர தழிழச்சி செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலைக்காக பதாகைகள் ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் வீர தழிழச்சி செங்கொடி அவர்களது நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்திய போராட்டம் தொகுதி முழுவதும் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 202009298 நாள்: 01.09.2020 தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்     கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த ம.கு.சு.சங்கர் (04931419133) அவர்கள், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப்...

சட்டவிரோதமாக செயல்பட்ட தொழிற்சாலையை அகற்றக்கோரி மனு- பழனி தொகுதி

சட்ட விரோத தொழிற்சாலையை அகற்றக்கோரி உள்ளாட்சி நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல்பாசறை சார்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மைக்கேல் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, இதில்...

பனைவிதைகள் நடும் நிகழ்வு- திருவண்ணாமலை தொகுதி

24/08/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கண்டியாங்குப்பம் ஊராட்சியில் புதிதாக தூர்வாரப்பட்ட குளம் அருகில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

பனை விதைகள் சேகரிப்பு – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா- ஜோலார்பேட்டை தொகுதி

2 8 2020 அன்று சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்ன வேப்பம்பட்டு மற்றும் மண்டலவாடி பகுதிகளில் மரக்கன்று பனை விதை நடும்...

பனை விதை நடும் நிகழ்வு – ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 22-08-2020 காலை 08:00 முதல் 11:45 மணி வரை சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு பெருந்துறைRS குளம், தென்முகவெள்ளோடு குளம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பான...

மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி

சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி  வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.