பாசறை நிகழ்வுகள்

சிங்கப்பூரில் குருதிக்கொடை முகாம்

  தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியினர் இன்று (22-11-15) சிங்கப்பூரில் குருதிக்கொடை அளித்தனர்.

தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம்

            தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி  இன்று (22-11-15) தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

திருவிடைமருதூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள்

      தஞ்சை வடக்கு மண்டலம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பனந்தாள் சன்னதி மண்டபத்தில் நடைபெற்ற தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாமும்....

தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை

தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர்...

தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் தின பொதுக்கூட்டங்கள்

வருடா வருடம் நாம் தமிழர் கட்சி பெரும் எழுச்சியுடன் கொண்டாடுவது மாசற்ற நம் தலைவர் தேசியத்தலைவர் பிறந்தநாள் மட்டுமே. இந்தவருடமும் இவ்இனத்திற்காக அனைத்தையும் தந்த தமிழ்தேசிய தலைவருக்கு நம் குருதியை தானமாக கொடுத்து...

வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன்

வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன் ----------------------------------------------------------------- லண்டன் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 08-11-2015 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் பெருவிழா முன்னடுப்பு பற்றி பேசியும், லண்டனில் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்களை நியமிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தஞ்சை கிழக்கு மாவட்டம், குடந்தையில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது

23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும் ,2014 வருடத்திய மாவீரர் தினமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு தஞ்சை கிழக்கு...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்  01/10/2014 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் மா.புங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூ.பாண்டி, செயபாசு மாவட்ட பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.அருண்குமார்...

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை…!

கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு கடலூர் தலைமை அரசு பொதுமருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் தலைமை தாங்கினார்.  ...

தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியினர் குருதிக்கொடை!

24-11-2013 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் ஆர்.கெ.ஜி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் 59 ஆம் ஆண்டு பிறந்த காளினை முன்னிட்டு நாம் தமிழர்...