மயிலம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
விழுப்புரம் வடக்கு மாவட்டம் *மயிலம் தொகுதியில்* ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா இன்று மண்ம்பூன்டி *மருத்துவமனை* *வளாகத்தில்* நடைபெற்றது விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் *ராஜகணபதி* தலைமை தாங்கினார் மற்றும்...
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
30-12-2022 | ஐயா நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு
இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30-12-2022 வெள்ளிக்கிழமை, காலை 11...
தமிழ் மரபுத் திருவிழா 2023 – மரபு நெல் கண்காட்சி, பொங்கல் படையல் மற்றும் மாபெரும் ஊர்ச்சந்தை
தமிழ் மரபுத் திருவிழா 2023!
மரபு நெல் கண்காட்சி, பொங்கல் படையல் மற்றும் மாபெரும் ஊர்ச்சந்தை…
(இது ஞெகிழியற்ற எல்லைப் பகுதி)
வேளாண் தந்தை ஐயா நம்மாழ்வார் மற்றும் மரபு நெல் மீட்புப் போராளி ஐயா நெல்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் பெத்திக்குப்பம் பகுதியில் 25-11-2022 தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 30 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...
திட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் விழா
திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிகரையில் 20-11-2022 நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது
சிவகங்கை தொகுதி – பனைவிதை நடும் விழா
நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக கல்லல் ஒன்றியம் வெற்றியூரில் பனை விதை நடும் விழா நடைபெற்றது
போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரணமல்லூர் வடக்கு ஒன்றியத்தின் விநாயகபுரம் - ஆவணியாபுரம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் ஊராட்சி...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டவாக்கம் கிராமத்தில் (09/10/2022) அன்று பனைவிதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022 திருப்பெரும்புதூர் மேற்கு...
தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2022 தாராபுரம் ஒன்றியம், ஜே.ஜே நகரில் சுற்றுசூழல்பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.