கபசுர குடிநீர் வழங்கும் குமாரபாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 15.4.2020 அன்று பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
முதியோர்களுக்கு நிவாரண பொருட்கள் உதவி/திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் 12.04.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ள வயது முதியோருக்கும் மற்றும்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர்
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் 14.4.2020 அன்று ஊராட்சியின் மேல குமரேசபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில்பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதி வடக்கு மத்திய தெரு,சக்தி நகர் (பகுதி 2) இடங்களில் தொடர்ந்து நான்காவது...
விக்கிரவாண்டி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
14/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சி வி ஜி ஆர் நகரில் 14/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி மதுரபாக்கம் கிராமத்தில் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை கபசுர குடிநீர் வழங்குதல்/உளுந்தூர்பேட்டை
13.04.2020 திங்கட்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பெரியகுருக்கை கிராமத்தில் 13.04.2020 மற்றும் 15.04.2020 ஆகிய இரண்டு நாட்கள் க நொனையவாடி கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்
12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட...
ஊரடங்கு உத்தரவு/பொதுமக்களுக்கு நிவாரண உதவி/இலால்குடி
கொரோனா நோயின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் அத்தியாவசிய பொருளின்றி தவிக்கும் மக்களுக்கு, இலால்குடி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 12.4.2020 அன்று அரிசி, காய்கறிகள் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் மேல குமரேசபுரம் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 13/04/2020 திங்கட்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால்...
கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி
13/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சியில் டட்நகர் கிராமத்திலும் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .
பழங்குடி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-பழனி
பழனி மேற்கு தொடர்ச்சி மலை கத்தாளம் பாறை பளியர் இன பழங்குடியின உறவுகளுக்கும், ஆலமரத்துகளம் முதியோர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளும் உள்ளூர் அரசு...









