கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி53வது வார்டு கிளைசூர்யா நகர்சவகர் நகர்அம்பேத்கர் நகர்ஐஜி நகர் பகுதிகளில் 18-04-2020 கபசுர குடிநீர் வழங்கப்பட்டது....
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் பாப்பாக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெரு, கீதாபுரம், கொக்கரசம்பேட்டை ஆகிய பகுதியில் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பெரியார் நகர் பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி கிராமத்தில், துப்பாக்கி நகர் பகுதியில்...
உளுந்தூர்பேட்டை தொகுதி /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-
17.04.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் உள்ள பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி பகுதியில் காட்டூர் பகுதியின் பாரதிதாசன் நகர் 6வது மற்றும் 7வது தெரு, அருந்ததி தெரு ஆகிய பகுதியில்...
செங்கம் தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-
15.4.2020 -- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ரெட்டியார் பாளையம் கிராமத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்திட பொதுமக்களுக்கு கபசுர மூலிகை சாறு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீடு வீடாக வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம் தொகுதி
17-04-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கே.செட்டிபாளையம் வசந்தம் நகர் மற்றும் டி.கே.டி மில் குறிஞ்சி நகர் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மதூஷ் திருமண மன்டபம் பின்புறம் உள்ள பகுதியில் 17/04/2020 வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது.
துறைமுகம் தொகுதி/அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கல்
நாம் தமிழர் கட்சி துறைமுகம் தொகுதி சார்பாக 17.4.2020 அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…
சேலம் வடக்கு தொகுதி தொடர்ந்து கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை-
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி சார்பாக கடந்த 19 நாட்களாக 200க்கும் மேற்பட்ட ஆதவற்ற மக்கள், காவல்துறையினர் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை மாலை மூலிகை தேனிர் கபசுர...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-குமாரபாளையம்
நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின் #பேரிடர் #மீட்பு #பாசறை சார்பாக 17.4.2020 பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் உள்ள #குப்பாண்டபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட #ஆலாங்காட்டுவலசு,#கோட்டை #மேடு ஆகிய பகுதியில் #கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு...









