மக்கள் நலப் பணிகள்

திருப்பெரும்புதூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக (17-04-2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடுவீரப்பட்டு ஊராட்சி தர்காஸ் பேருந்து நிறுத்தம் அருகில் தண்ணீர்...

கரூர் மேற்கு மாவட்டம் – வீரத்தமிழர் முன்னணி – அன்னதானம் வழங்குதல்

கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் நன்மாறன் அவர்கள் பங்களிப்பில்  சித்திரை (மேழம்) நிறைமதி நாள் விழாவை முன்னிட்டு...

வீரபாண்டி தொகுதி – இரத்த பரிசோதனை முகாம்

17-04-2022 வீரபாண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக  இராஜாபாளையம் ஊராட்சி சின்ன ஆண்டிபட்டி பகுதியில் இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.

போளூர் தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குணம் கிராமத்தில் இன்று பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது  இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய பொறுப்பாளர்கள் தேரோட்டம் காண...

ஆவடி தொகுதி – அன்னதானம் வழங்கும் நிகழ்வு

தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகன் அவர்களின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி மலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வினை மாணவர்...

வீரபாண்டி  ஏற்காடு  சேலம் தெற்கு சேலம் மேற்கு தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

வீரபாண்டி  ஏற்காடு  சேலம் தெற்கு சேலம் மேற்கு ஆகிய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் மற்றும் சொத்து வரி உயர்வு தொடர்பான குறைதீர் மனுக்களை மாவட்ட ஆட்சியர்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் தொகுதியின், மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்  (03.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, தொகுதி அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்தாய்வில் மகளிர் பாசறை செயலாளர் அமலா, இணை செயலாளர்...

நாகர்கோயில் தொகுதி – கனிம வளங்களை ஏற்றி சென்ற வாகனம் சிறைபிடிப்பு

08.04.2022 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாகர்கோயில் மாநகரின், பார்வதிபுரம் மற்றும் களியங்காடு பகுதியில் அதிக அளவு கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற பார உந்துகளை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தி காவல்துறையினர்...

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி. – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அயப்பாக்கம் பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் நீர் மோர் மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,சுதாகர், குமரன்,மாடசாமி,வட்ட பொறுப்பாளர்,பொது...