மக்கள் நலப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை

28.04.2020 செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

ககொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/காரைக்குடி தொகுதி

28.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக புளியாலில்**கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில்  *புளியால் வாரச்சந்தையிலும் மிக்கேல்பட்டி கிராமத்திலும் *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது அதே போல்

தொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக 28.4.2020  துவாக்குடி நகராட்சி உட்பட்ட ராவுத்தன் மேடு கிழக்கு மட்டும் திருவள்ளுவர் நகர் பகுதியில் மற்றும் காட்டூர் பகுதியின் ஆலத்தூர் கல்கண்டார் கோட்டை, எல்லக்குடி, கொண்டைய பேட்டை மற்றும் கீதாபுரம் ஆகிய பகுதிகளில் கீழமுல்லைகுடி ஊராட்சி சுற்றியுள்ள பகுதியில்துவாக்குடி நகராட்சி உட்பட்ட துவாக்குடி தெற்கு பகுதியிலும் கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு...

தொகுதி அலுவலகம் திறப்பு விழா- சேந்தமங்கலம் தொகுதி

08.09.2019 (ஞாயிறு) அன்று, நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி.எருமப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் தொகுதி அலுவலகம் “முப்பாட்டன் முருகன் குடில்” திறந்து வைக்கப்பட்டது

கபசுர குடிநீர் காவல்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கிய அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28/04/2020 தொடர்ந்து *35வது நிகழ்வாக*காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,**மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_திருவரங்கம் தொகுதி

28-04-2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதிமணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் முடிகண்டம் ஊராட்சியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- காட்பாடி

நாம்_தமிழர்_கட்சி_காட்பாடி_சட்டமன்ற_தொகுதி 29.4.2020 #சேனூர்_ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழ குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு உதவி/காட்பாடி தொகுதி

காட்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது ஈழத்து (அப்துல்லாபுரம் முகாம்) சொந்தங்களுக்கு 144 தடையால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் முகாம் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- குடியாத்தம் தொகுதி

28-4-2020 #பேர்ணாம்பட்டு_வடக்கு_ஒன்றியம் #குடியாத்தம்_நாம்தமிழர்_கட்சி யின் சார்பிக டி.டி. மோட்டூர் ஊராட்சி #பெரிய_பல்லம்_கிராம மக்களுக்கு இரண்டாம் கட்டமாக கபசுர நீர் வழங்கப்பட்டது.

குருதி பற்றாக்குறை காரணமாக குருதி வழங்கிய தாரபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி பற்றாக்குறை காரணமாக (28-04-2020) 24 யூனிட் குருதி தானமாக "தாராபுரம் நாம் தமிழர்" உறவுகளால் வழங்கப்பட்டது.