மக்கள் நலப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -சங்கரன்கோவில் தொகுதி

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம்திருமலாபுரம் கிராமத்தில் 13/7.2020 கப சுர குடிநீர்  பொதுமக்களுக்கு வழங்கபட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் -திருப்பூர் வடக்கு மாவட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்டம்  நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை 11.07.2020 அன்று பெருமாநல்லூர் ரோடு, பூலுவபட்டி பிரிவு அருகில் உள்ள அம்மன் நகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  ஊசுடு தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  ஊசுடுதொகுதி சட்டமன்ற தொகுதியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி தொகுதி

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இராஜாக்கமங்கலம் ஓன்றியம் புத்தளம் பேருராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுமார் 400 குடும்பங்கள் பயனடையும் வகையில் கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இதில் குமரி...

ஈழ தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியத்தின் மீது தீரா பற்று கொண்ட வெளிநாட்டில் இறை பணியாற்றும் தமிழ் அருட் தந்தையர்கள் குழு சார்பாக கும்மிடிப்பூண்டி...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

17,7. 2020,அன்று மாலை(குத்தியார்குண்டு) சதுர்வேத மங்களம் அருகே உள்ள உச்ச பட்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் சுமார் 700 நம் ஈழ உறவுகளின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பருப்பு மளிகை பொருட்கள், திருப்பரங்குன்றம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி

புதுச்சேரி நாம்தமிழர் கட்சியின் மங்கலம் தொகுதியில் வில்லியனூர் கோட்டைமேட்டில் 16.7.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -தூத்துக்குடி

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் செய்த கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் உணவு பொருட்கள் மற்றும் குருதி கொடை அளித்தனர், 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி

கருமலைகிழக்குமாவட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி அரசம்பட்டிகிராமத்தில் 10:7:2020 வெள்ளிக்கிழமை பருகூர் தொகுதி செயலாளர் கருணாகரன் அவர்களின் தலைமையில் கபசூரன குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.