நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- பழனி தொகுதி
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தனியார் நிதி நிறுவனங்கள் கொரனா தொற்று காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களை சந்தித்து...
கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடுதல் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி,திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக தண்டரை கிராமத்தில் 24/08/2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றுதல் மற்றும் மரம் நடுதல் முதியவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்...
கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி
31-08-2202 அன்று கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி
24-08-2202 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கொளத்தூர் தொகுதியில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வடக்குபாளையம் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி
29-08-2020 சனிக்கிழமை அன்று தாம்பரம் பெருநகர கிழக்குப் பகுதி சார்பாக -- கிழக்கு தாம்பரம் பெருநகர பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது
கபாசுரக் குடிநீர் வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி
24.8.2020 முதல் 27ம் தேதி வரை அன்று ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக கபாசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு -சாத்தூர் தொகுதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டியில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அண்ணாநகர் தொகுதி
24.08.2020) மிகச்சிறப்பாக 102வது வட்டத்தில் குஜ்ஜி தெரு, தாசில்தார் அலுவலகம் (காவல்நிலைய பூத்) அருகில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை
உடுமலை நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகரின் 22 ஆவது வட்ட செயலாளர் முகமது ஆசிக் தலைமையில் உழவர் சந்தை அருகே மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. நகர தலைவர் ஜெயவர்தன்...









