கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

திருவெறும்பூர்/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பழைய பர்மா காலனி பகுதியில் 13/04/2020 திங்கள்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள்கள் வழங்குதல்/திருப்பத்தூர்

நாம் தமிழர் கட்சி , சிவகங்கை மண்டலம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, கல்லல் ஒன்றியம், சார்பாக 12/4/2020 தளக்காவூர் மானகிரி கிளை தாணி ஓட்டுநர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் காய்கறிகளும்...

கபசுரக் குடிநீர் வழங்கல்-உளுந்தூர்பேட்டை

11.04.2020 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பிரான்சு நாம் தமிழர் பிரான்சு மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்களுக்கு மற்றும் ஈழ உறவுகளுக்கு உதவி

நாம் தமிழர் பிரான்சு கிளை சார்பாக 15 நாட்களுக்கு மேல் தங்கள் குடும்பத்தை நேரில் பார்க்காமல்  தங்கள் உயிரை துச்சமாக மதித்து  பணியாற்றிவரும்  போண்டி மருத்துவமனை ஊழியர்களுக்கு  (மருத்துவர், செவிலியர் மற்றும் துப்புரவு...

கபசுர குடிநீர் வழங்குதல்- உளுந்தூர்பேட்டை

12/04/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையில் கொரோனா நோய்த்தடுப்பிற்காக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

திரு.வி.க நகர் தொகுதியில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

12.04.2020 அன்று திருவிக நகர் தொகுதி யில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க பட்டது.அரிசி 5 கிலோ தக்காளி 1 கிலோ வெங்காயம் 1 கிலோ து. பருப்பு  100...

ஊரடங்கு உத்தரவு உணவு வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்/திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 8 தினங்களாக உணவின்றி தவிப்போர், சாலையோரத்தில் வசிப்போர் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்போர் என தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..கடந்த நான்கு...

திருவெறும்பூர் தொகுதியில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்குதல்-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியில் பொன்மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 12/04/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

கபசுர குடிநீர் வழங்குதல் விக்கிரவாண்டி தொகுதி

12 /4 /2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிபட்டு கிராமத்தில் விடுபட்ட பகுதிகளில்  கபசுர சூரண குடிநீர் வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி/கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்/

12/04/2020 விக்கிரவாண்டி தொகுதி நேமூர் அண்ணா நகர் கிராமத்தில் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.