கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்

12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட...

ஊரடங்கு உத்தரவு/பொதுமக்களுக்கு நிவாரண உதவி/இலால்குடி

கொரோனா நோயின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் அத்தியாவசிய பொருளின்றி தவிக்கும் மக்களுக்கு, இலால்குடி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 12.4.2020 அன்று அரிசி, காய்கறிகள் பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் மேல குமரேசபுரம் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 13/04/2020 திங்கட்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி

13/04/2020 அன்று  விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சியில் டட்நகர் கிராமத்திலும் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .

பழங்குடி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-பழனி

பழனி மேற்கு தொடர்ச்சி மலை கத்தாளம் பாறை பளியர் இன பழங்குடியின உறவுகளுக்கும், ஆலமரத்துகளம் முதியோர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளும் உள்ளூர் அரசு...

கபசுரக் குடிநீர் வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை

13-04_2020  திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்  கபசுரக் குடிநீர்      பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு -காய்கறிகள் கிராம மக்களுக்கு வழங்குதல்-நன்னிலம்

11.04.2020 ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு காய்கறிகள் நன்னிலம் தொகுதி சிறுபுலியூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை /விழிப்புணர்வு பிரச்சாரம்/நிலவேம்பு கசாயம் வழங்குதல்

31.03.2020 அன்று கொரோனொ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க #_விழிப்புணர்வு பிரச்சாரமும் #_நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு இணைத்துக்கொள்ள கோரிக்கை- நன்னிலம்

12.04.2020 இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் ஒன்றியம் #_பருத்தியூர்_ஊராட்சியில் #_ஐயா_திரு_அம்மைநாதன் #_ஊராட்சி_மன்றத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் #_காவல்_துறை#_மருத்துவத்துறை #_செவிலியர்...

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்வு- மானாமதுரை

தொடர்ந்து 8வது நாளாக,(13.4.2020) அரசின் உத்தரவை மதித்து திருப்புவனம் ஒன்றியம் *நாம் தமிழர் கட்சி சார்பில்* திருப்புவனம் பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய *தூய்மை பணியாளர்களுக்கு* 75 நிரந்தர முகக்கவசம் பேரூராட்சி *செயல் அலுவலகர்* (EO)...