கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா தடைக்கால உணவு வழங்குதல்.

இன்று 24/05/2020 நண்பகல் 12 மணிக்கு நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக கோரோனா தடைக்காலம் முன்னிட்டு 'B' கல்யாணபுரம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கோரோனா தடைக்கால நிவாரணப் பணி

19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பெருட்கள் வழங்கப்பட்டது. ...

கொரோனா தடைக்கால நிவாரணப் பணி

12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட...

கொரோனா தடைக்காலம் நிவாரணப் பணி

20/04/2020 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 50 குடும்பங்களுக்கு கொரோனா தடைக்கால...

கொரோனா தடைக்கால நிவாரணப் பணிகள் .

22/04/2020 காலை 10 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டம் சார்பாக கொரோனா தடை காலம் நிவாரணம் 50...

கபசுரக் குடிநீர் வழங்குதல்

25/04/2020 காலை 8 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 35 ஆவது வட்டம் முத்தமிழ் நகர்...

கொரோனா-தடைக்கால நிவாரணப் பணி

25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் சார்பாக...

நிவாரண உதவி – நாங்குநேரி

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🙏🤝💐💐 இன்று (01/05/2020) திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள நமது *ஈழ தமிழ் மக்களுக்கு* நாங்குநேரி தொகுதியின்...

மே17 அன்று குருதிக்கொடை – பெரம்பூர்

17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை ஏற்பாட்டில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 18 பேர் மே 18 இன...

கப சுர குடிநீர்

🌷🌷🌷🌷🌷🌷🌷 *# பாளை கிழக்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🙏💐💐 நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று *கீழநத்தம்(* ஊராட்சி) கிராமத்தில்...