கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -காட்டுமன்னார்கோயில்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இனியவன் தலைமையில் பாதுகாப்பாக வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கபட்டது. இதில், களப் போராளிகள் இன்பராஜ், சுரேஷ் , கணேஷ்குமார், பிரவீன்குமார்,...
கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ரெட்டியூர் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறன் மற்றும் ஆனந்த் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது மற்றும் சுற்றுசூழல் மதிப்பீடு...
கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் – ஈரோடு கிழக்கு
நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் குடியிருப்பு பகுதி வார்டு எண்: 45 கொரோனா ஊரடங்கில் தொடர்ந்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி ஊசுடு தொகுதி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஊசுடு சட்டமன்ற தொகுதியின் சார்பாக சேந்தநத்தம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் விழிப்புணர்வு வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை
ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் ஆகத்து 15 ஆம் தேதி ஈரோடு பெரியவலசு நான்கு சாலை மற்றும் மாணிக்கம் பாளையம் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.வேளச்சேரி தொகுதி
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வது வட்டத்தின் சார்பாக ஊரடங்கு உத்தரவினால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் மற்றும் கோரோன பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 22 குடும்பங்களுக்கு அரிசி மற்றும்...
பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் ஆயங்குடி ஊராட்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
தூய்மைப் பணியாளர்களுக்கு மலர்தூவி நிவாரண உதவி – காட்டுமன்னார்கோயில்
14-08-2020 காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காட்டுமன்னார்கோயில் பகுதியில் தொகுதி துணை தலைவர் செந்தில்குமார், தொகுதி பொருளாளர் வடிவேல் மற்றும் களப்போராளி மன்னை ஹரிஹரன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டில்...
கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் ஈரோடு மாநகர கிழக்கு தொகுதி
சனிக்கிழமை காலை 8/8/2020 அன்று ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் இடையன்காட்டு வலசு , சம்பத் நகர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது









