முகப்பு தலைமைச் செய்திகள் மக்கள் சந்திப்புகள்

மக்கள் சந்திப்புகள்

சோழிங்கநல்லூர் கண்ணகி நகர் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரழப்பு: சீமான் நேரில் ஆறுதல்

சோழிங்கநல்லூர் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்கள் இன்று 23.08.2025 அதிகாலை பணிக்குச் செல்லும் போது தேங்கி நின்றமழை நீரில் கிடந்த கம்பிவடம் மூலம் மின்சாரம் தாக்கி உயிர்...

வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையில் உள்ள வெங்கட்ராமர் கோயில்: சீமான் நேரில் வழிபாடு!

தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும், இவ்வரலாற்று திரிபைத் தடுத்து...

ஆசிரியர்கள் கைது! – ஆசிரியர்களை நேரில் சந்திக்க சீமானுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

பணி நிரந்தரம் கோரி சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில் அறவழியில் போராடி வந்த பகுதி நேர ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து திருவல்லிக்கேணி சமுதாய நலக்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். 17-07-2025 அன்று நண்பகல் 12 மணியளவில்,...

படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல் தெரிவித்து, 5 இலட்சம் ரூபாயை துயர் துடைப்பு நிதியாக...

திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் அவர்களின் இல்லத்திற்கு இன்று 09-07-2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில்...

ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் – சீமான் சந்திப்பு!

15-06-2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பனையேறி கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக என்னுடன் துணைநின்ற காரணத்திற்காக தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர்...

புன்னைக்காயல் மீனவ கிராம மக்களுடன் சீமான்!

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் மீனவ கிராம மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று 14-06-2025 அன்று சந்தித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல்!

அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக...

ஈரோடு பெருமாள்மலைப் பகுதி பூர்வகுடிகளுக்கு சொந்தமான குடியிருப்புகளை வெளியேற்ற முயற்சி! – மக்களின் கோரிக்கைகளுக்கு சீமான் நேரில் ஆதரவு!

ஈரோடு பெருமாள்மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று கூறி வாடகை செலுத்த வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரிக்கத்...

வள்ளலார் பெருவெளியைப் பார்வையிட்டு, பெருவெளியைக் காக்க நாம் தமிழர் கட்சி களத்தில் இறுதிவரை துணைநிற்கும் என்று சீமான் உறுதி!

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசுக்கு...

திருவேற்காடு கோலடி பகுதி குடியிருப்புகள் அகற்றம்!?: பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான்

ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று திமுக அரசால் ஒட்டப்பட்ட அறிவிக்கையால் அச்சமுற்று இன்னுயிரை மாய்த்துக்கொண்ட...