தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
26/ 9/ 2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.கிருட்டிணகிரி தொகுதி
(26/09/2020-சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-நடுவண்- மாவட்டம் கிருட்டிணகிரி நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக லெப்கேணல் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது தியாகத்தின் இறுதி நாளாகத் திகழும் செப்டம்பா் 26 சனிகிழமை அன்று காலை ஏழு மணிக்கு காட்டுமன்னாா்கோயில் பே௫ந்து நிலையம் அ௫கில் அவரது தி௫வு௫வப்படத்திற்கு மலா்தூவி...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- பாகூர் தொகுதி
பாகூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 26 9 2020 தியாக தீபம் லெப்டினன்ட் கேனல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாகூர் தொகுதி...
தமிழ்முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவு பதாகைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு- நத்தம் தொகுதி
திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஐயா பத்மநாபன் அவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்திய நிகழ்வானது நத்தம் சட்டமன்றத் தொகுதி கட்சி...
காவேரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – மாதாவரம் தொகுதி
திருவள்ளுவர் நடுவண் மாவட்டம். மாதவரம் தொகுதி. சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் காவிரி செல்வன். விக்னேசு அவர்களின் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.
இரா.பத்மநாபன் -சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு தொகுதி
22.09.2020 செவ்வாய் காலை 7.00 மணிக்கு ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலை சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவை செயலாளர் மூத்த தமிழ்தேசியவாதி ஐயா . இரா.பத்மநாபன் அவர்களுக்கும்...
இரா.பத்மநாபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி
22.09.2020 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி கே கே நகர் பகுதியில் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் மற்றும் ஆன்றோர் அவைச் செயலாளர் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் அவர்களுக்கும் திருச்சி...
சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி
19.09.2020 #சனிக்கிழமையன்று நாம் தமிழர் கட்சியின் #மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் ஐயா சாகுல்அமீது அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக நடைபெற்றது.









