போராட்டங்கள்

வாசுதேவநல்லுர் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டதிருத்த மசோதாவினை உடனடியாக இரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வாசுதேவநல்லுர் தொகுதிகுட்பட்ட சிவகிரி பேரூராட்சியில் நடைபெற்றது.

கிருட்டிணகிரி நடுவண் மாவட்டம் -கண்டன_ஆர்ப்பாட்டம்

புதிய_வேளாண்_சட்டத்திருத்த #மசோதாவை திரும்பப் பெறக் கோரி #இந்தியஒன்றிய_அரசு(ம) மாநில_அரசை_வலியுறுத்தி #கிருட்டிணகிரி_நடுவண்_மாவட்டம் நாம்_தமிழர் கட்சியின் சார்பாக #கண்டன_ஆர்ப்பாட்டம் நடைபெற்ற து

உதகை சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை சுதந்திர திடலில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும். எனவும் உத்திரபிரதேசத்தில் கயவர்களால் வன்கொடுமை  செய்யப்பட்ட சகோதரி...

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி...

தொல்.திருமாவளவன் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுக்கும் மத அடிப்படைவாதிகள்! – சீமான் கடும் கண்டனம்

அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு...

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் -பாலியல் வன்கொடுமை எதிராக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி மின்சாரம் செலுத்தி கொலை செய்த குற்றம் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி குற்றவாளிகளை தண்டனையின்றி திண்டுக்கல் மகிளா...

பர்கூர் சட்டமன்ற தொகுதி – பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

10/10/2020 சனிக்கிழமை கிருட்டிணகிரி-கிழக்கு-மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பெண் குழந்தைகள்-பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை நிறுத்த கடுமையான சட்டத்தை இயற்ற கோரி ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஈரோடு – பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொலைகாரனுக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து தண்டனை வழங்க வேண்டி, தமிழ்நாடு முடிதிருத்தம் நல சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரம் மாரியம்மன் கோயில்...

நாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி,...

மத்திய அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி தொகுதி பங்கேற்பு

ஆவடியில் உள்ள பாதுக்காப்பு துறை நிறுவனங்களான OCF,HVF,EFA மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் ஆகுவதை கண்டித்து ஆவடியில் அனைத்து பாதுக்காப்புதுறை மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி...