கட்சி செய்திகள்

தலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100457 நாள்: 14.10.2022 அறிவிப்பு: விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ப.பிரின்ஸ் டேவிட் - 10829249251 துணைத் தலைவர் - ஜெ.சதீஷ் குமார் - 13952161388 துணைத் தலைவர் - க.செயதலி - 28561391281 செயலாளர் - மு.கிருஷ்ண பிரதாப் - 28561896927 இணைச் செயலாளர் - தா.கிறிஸ்டோபர் - 18701976017 துணைச் செயலாளர் - அ.சுனில்குமார் - 15675163863 பொருளாளர் - பொ.மகேஸ்வரன் - 28539267268 செய்தித் தொடர்பாளர் - ம.அஜின் - 13038777359 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

[உயர்தர கோப்பு] தமிழ்நாட்டுக் கொடி தரவிறக்கம் செய்ய | தமிழ்நாடு நாள் கொடி | Tamilnadu Flag HD...

தமிழ்நாட்டுக் கொடி | தமிழ்நாடு நாள் கொடி | தமிழ்நாடு கொடி | Tamilnadu Day Flag | Tamilnadu Flag HD Download | Print Quality Download HD Size File...

நவம்பர் 1 – தமிழ்நாடு நாளையொட்டி சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – சீமான் பேரழைப்பு

நவம்பர் 1 - தமிழ்நாடு நாளையொட்டி சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி - சீமான் பேரழைப்பு https://youtu.be/YHE-bv49leI என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்! மாபெரும்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக...

நவம்பர் 01 – தமிழ்நாடு நாளையொட்டி சென்னையில் “மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி” – சீமான் பேரறிவிப்பு

நாள்: 19.10.2022 நவம்பர் 01 - தமிழ்நாடு நாள் "மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி" பேரன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகளே! அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழுவின் 11வது அறிக்கையில் இந்தியா முழுக்க இந்தியைத் திணிக்கும் செயல்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும்...

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட...

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் - முல்லைநகர், தென்றல் நகர்...

மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே சூட்ட...

மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்திற்கு ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ ஐயா சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே சூட்ட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கத்தினை இடித்துவிட்டு...

இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய...

இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில்...

யமகா (YAMAHA) நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணைபோகாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!...

யமகா (YAMAHA) நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணைபோகாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் யமகா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு...

மேல்மா சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் திரள போராட்டம் – சீமான் பங்கேற்பு

16-10-2022 | மேல்மா சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் திரள போராட்டம் - சீமான் பங்கேற்பு  தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் தொழில் வளாகம் அமைப்பதற்காக...