மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்

05.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் அருட்கோட்டம் முருகன் கோயிலின் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மோர், குளிர்பானம் மற்றும்...

நீலமலை மாவட்டம்,உதகை தொகுதி-கொடி ஏற்றும் நிகழ்வு

உதகை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உதகை நகரம் சேரிங்கிராஸ் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தொழிலாளர் நல பாசறை பொறுப்பாளர் விஜயன் அவர்கள்...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் 08.6.23  அன்று கள்ளக்குறிச்சி நகரத்தில் அமைந்துள்ள ஏ.கே.டி தங்கு விடுதியில்  நடைபெற்றது,

திருநெல்வேலி மாவட்டம் – பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை

 29-06-2023  அன்று தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – முற்றுகை போராட்டம்

நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க கோரியும் மேலும் பல பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் 02.05.2023 காலை 11.30 மணி அளவில், வழக்கறிஞர்...

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று (02-07-2023) சிறப்பாக நடைபெற்றது..

திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி நகரம் வடக்கு பகுதி சார்பாக மங்காபுரம் பகுதியில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது அதனை தொடர்ந்து தொகுதி, நகர ஒன்றிய பேரூராட்சி கிளை  பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டமும்...

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

02/07/2023 அன்று இராயபுரம் சட்ட மன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக கொடி ஏற்றும் விழா  53வது வட்டத்தில்  சிறப்பாக நடந்து முடிந்தது.

திருப்பரங்குன்றம் தொகுதி = பரிதிமாற்_கலைஞர் புகழ் வணக்க நிகழ்வு

வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு கட்டியவரும் தமிழ்மொழியை செம்மொழி என்று அறிவிக்க முதல்முழக்கம் எழுப்பிய தமிழறிஞர் #பரிதிமாற்_கலைஞர் அவர்களின் 154 ஆம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு விளச்சேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் #நாம்தமிழர்கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக  மாலை அணிவித்து...

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று 09-07-2023 ரகுமானியபுரம் (வார்டு -22)தில்லை நகரில் சிறப்பாக நடைபெற்றது. புதிதாய் இணைந்த உறவுகளுக்கு மரக்கன்றுகள் சுற்றுச்சூழல் பாசறை...