மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

திருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சிமேற்குவார்டுஎண்-11 தினமும் நேர்காணல்  அடிப்படையில் சுற்றுச்சூழல்  பாசறை மற்றும் தொகுதி முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல்  கலந்தாய்வு கூட்டம்(13-05-23) நடைபெற்றது.

அரியலூர் தொகுதி – கொடியேற்றும் விழா

அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியத்தில் விரகாலூர், கள்ளூர், திருமானூர் 3 இடங்களில் 01-05-23 கொடியேறும் விழா நடைபெற்றது  மாலை மண்டல செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் மாவட்ட செயலாளர்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புகழ் வணக்க நிகழ்வு

30.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டத்தில் மூத்த களப்போராளி ஐயா.குமரன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

28.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் இளைஞர் பாசறை சார்பாக முன்னாள் மாநில பொறுப்பாளர் தேவநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பெயர் பதாகை திறக்கப்பட்டது, புலிக் கொடி ஏற்றப்பட்டது,...

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

28/5/23 அன்று இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 52-வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

28.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை கட்டமைப்பு – மதுரை

மதுரையில் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மாநில துணை செயலாளர் ராவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – நீர் மோர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் சந்திப்பில் இன்று 28.05.24 காலை 9.00 மணி முதல் தொழிற்சங்க பேரவை மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி இணைந்து ம் உறுப்பினர் சேர்க்கையும்  மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அநேக உறவுகளும்,...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

28.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டத்தில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. புதிதாய் இணைந்த உறவுகளுக்கு மரச்செடி வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

28.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டத்தில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.