இராமநாதபுரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் (15/07/2022) அன்று இரட்டையூரணி ஊராட்சியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...
இராமநாதபுரம் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும் கபடி போட்டிகளில் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கபடி போட்டிக்கு அனுமதி...
வேடசந்தூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ( பரிந்துரையில்) சி பாலாஜி அவர்களின் தலைமையில்.. வேடசந்தூர் தொகுதி உட்பட்ட வடமதுரை ஒன்றிய சிங்காரக்கோட்டை பகுதியில் மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது..
முதல்கட்டமாக 1000 மரக்கன்றுகள் மக்களுக்கு...
பெரம்பலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா
பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 120- வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து...
திருக்கோவிலூர் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
கள்ளகுறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி
💪நாம் தமிழர் கட்சி🐅
15 7 2022 நேற்று ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவருடைய உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி 🇰🇬புலிக் கொடி🇰🇬 ஏற்றப்பட்டது மற்றும் அதைத்தொடர்ந்து...
ஈரோடு மாநகரில் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
ஈரோடு மாநகரில் கல்வி கண் திறந்த காமராஜர் ஐயா அவர்களின் 120வது பிறந்த நாளை ஒட்டி ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
8072143649
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சவேரியார் புரம் பகுதியில் எங்கள் பாட்டன் கர்மவீரர் காமராசர் அவர்கள் பிறந்த நாளான 15/07/2022 அன்று அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேடை அமைத்து...
குறிஞ்சிப்பாடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளைமுன்னிட்டு வடலூர் காட்டுக்கொல்லை மூலக்குப்பத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் கலைமகள்நடுநிலைப்பள்ளிமாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல்கள், நூல்கள், குறிப்பேடுகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில்...
பெரம்பலூர் மாவட்டம் ஈழத் தமிழ்ச்சொந்தங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு
பெரும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக துயர்துடைப்பு நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின்...
ஆலங்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்
ஆலங்குடி தொகுகி குருதி கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாகா நடைபெற்றது.