ரிசிவந்தியம் தொகுதி தி துலாம்பூண்டி கிளையில் புலிகொடியேற்றம்
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்தில் புது வேங்கூர் மற்றும் துலாம் பூண்டி கிளையில் புலிக்கொடியை ஏற்றி வைத்த மாவட்ட தலைவர் சி கே மாரியப்பன் மற்றும் மாவட்ட...
திருச்சி கிழக்கு தொகுதி கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வு
திருச்சி கிழக்கு தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக 64 வது வட்டத்திலுள்ள கே கே நகர் அரசு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மற்றும் அங்குள்ள கழிவறை சுத்தமின்மை, ஆசிரியர்கள் குறைபாடு குறித்து...
வால்பாறை தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களின் கலந்தாய்வு
ஒன்றிய பேரூராட்சி பொருப்பளார்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்து அவர்களிடம் பாராளுமன்ற பொருப்பாளர் மாவட்ட பொருப்பாளர்கள் அறிவுறை வழங்கினார்கள்..
பெரியகுளம் தொகுதி மரம் வெட்டியதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு
தேனி பத்திரப்பதிவு அலுவலக பகுதியில் மரங்களை நகராட்சி சார்பில் சாலை மின் விளக்கு என காரணம் கூறி மரத்தை வெட்டியது. வேறு எந்த மரத்தை வெட்ட கூடாது என்ற நோக்கத்தில் 03.07.2022 அன்று...
மடத்துக்குளம் தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி,துணை தலைவர் விஜயகுமார்,செயலாளர் சீதாலட்சுமி, மடத்துக்குளம் ஒன்றியம் பொறுப்பாளர் சிவானந்தம்,ஆறுமுகம் மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி பொறுப்பாளர் நப்ரிக் ராஜா,மைதீன் மற்றும் உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து...
மடத்துக்குளம் தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
(புதன் 03-08-2022) காலை 8 மணிக்கு மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் நமது பாட்டனார் தீரன் சின்னமலை 217 நினைவு வீர வணக்கம் நிகழ்வு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி தலைமையில்...
புதுக்கோட்டை தொகுதி கொடியேற்றம் நிகழ்வு
கொடியேற்றம் நிகழ்வு
ஆகத்து 2 செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை நகரம் வடக்கு முன்னெடுப்பில் கோவில்பட்டி அருகில் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில, மாவட்ட ,தொகுதி, நகர, பொறுப்பாளர்கள்மற்றும் 50 மேற்பட்ட கட்சி உறவுகள்...
இரிசிவந்தியம் தொகுதி பெயர் பலகை திறப்பு விழா.
ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம் ஆளூர் கிளையில் புலிக்கொடி ஏற்றி பெயர் பலகையை கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தலைவர் சி.கே.மாரியப்பன் அவர்கள் திறந்து வைத்தார். மற்றும் மாவட்ட பொருளாளர் ர. சுரேஷ்...
சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஜூலை 24, 2022 காலை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சரஸ்வதி பாளையத்தில் நடைபெற்றது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரஸ்வதி பாளையத்தில் மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு...
அரூர் தொகுதி தீரன் சின்னமலைக்கு புகழ் வணக்கம் நிகழ்வு
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 217 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி
இன்று அரூர் மூன்று ரோடு பகுதியில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர் தொகுதி,ஒன்றியம்,கிளை உறுப்பினர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
லூர்து...