கலந்தாய்வுக் கூட்டங்கள்

ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

4-07-2021 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது,

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேதகு பிரபாகரன் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருநாடக மாநிலம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

கருநாடக நாம் தமிழர் கட்சியின், மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சேலம் வடக்கு தொகுதி -கலந்தாய்வுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி சேலம் (வடக்கு) இராவணன் குடில் அலுவலகத்தில் நாம்தமிழர் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு  குளமங்கலம்  அய்யனார் பெரிய கோவில்  முன்பு ஆலமரத்தடியில் எளிமையாக சிறப்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர வடக்கு, 28- வது வட்டத்திற்கான கலந்தாய்வு, 17.07.2021, அன்று  தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

தட்டாஞ்சாவடி தொகுதி -கலந்தாய்வுக்கூட்டம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதியின் கலந்தாய்வுக்கூட்டம் 16.7.2021 அன்று நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம் 11.07.2021, அன்று அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இக்கலந்தாய்வில் குமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகரப் பொறுப்பாளர்கள், வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், பூந்தோட்டம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு மற்றும் நடுவன் ஒன்றியம்  கலந்தாய்வு கூட்டம் (04-07-2021 ) அன்று ஞாயிற்றுக்கிழமை தருமநீதி ஊராட்சியில் நடைபெற்றது.