ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி...

பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி இன்று மார்ச் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10...

பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் – ஐ. நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பெங்களூரு,...

பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் - ஐ. நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பெங்களூரு, கருநாடகம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் பெங்களூரு டவுனால் முன்பு 09/03/10/2014 ஞாயிறு அன்று காலை...

மராத்திய மாநில நாம் தமிழர் கட்சின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்.

மராத்திய மாநிலம் மும்பை மலாட் (மே) பகுதியில் 19.01.2014 அன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம். செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலத்தில் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு.

மும்பையில் உள்ள   அன்டோப்   ஹில் பகுதி மும்பையில் உள்ள  மலாட் பகுதி

“இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது” பெங்களூரில் மாபெரும் போராட்டம்

பெங்களூரில் மாபெரும் போராட்டம்- இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது என்றும்., இந்தியா அதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்...

29.09.13 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற கொள்கை விளக்க பரப்புரை கூட்டம்!!

கன்னி மாதம் 13ம் திகதி, திருவள்ளுவர் ஆண்டு 2044, 29.09.13 ஞாயிறு, ...

மும்பையில் அண்ணன் திலீபனின் நினைவு நாள் நிகழ்ச்சி!!

நாம் தமிழர் கட்சி சார்பில் கேணல் திலீபனின் 26-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பில், இலங்கையில் தமிழீழம் மலர அகிம்சை வழியில் போராடிய...

மும்பையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தன் நிகழ்வு – 29/09/2013

அண்ணன் திலீபனின் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 29, 5 மணிக்கு நியூ மும்பையில் உள்ள செக்டர் 9 தமிழ் சங்கத்தில் ( வாஷி பேருந்து நிலையம் பின் புறம்) நடைப்...

இனமான போராளி மணிவண்ணன் அப்பாவின் நினைவேந்தல் நிகழ்வு!!

நாளை (சூலை 6, 2013 அன்று) மாலை 5 மணிக்கு, சென்னையில் அறிஞர் அண்ணா சமூகக்கூடத்தில் (பச்சையப்பன் கல்லூரி அருகில்) இனமான போராளி மணிவண்ணன் அப்பாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அண்ணன்...

மாணவர் போராட்டம் சீமான் வாழ்த்து (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)!!

ஈழ தேசத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்ற முக்கியமான தீர்மானத்தை உள்ளடக்கி தமிழகம் முழுவது போராட்டங்களை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அண்ணன் செந்தமிழன் சீமானுடன் நாம் தமிழர் இணையதள பாசறை இந்த காணொளி...