அரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது-புதுச்சேரி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் அரசு ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று நடப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் உப்பளம் சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

பள்ளியில் மரம் நடுதல்-எழுதுகோல் பரிசளிப்பு-புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் உப்பளம் சட்டமன்ற தொகுதி மற்றும் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது  முன்னோர்கள் பெயர்களை வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது...

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கடந்த ஞாயிறு 11-ஆம் தேதி அன்று நடைபெற்றது இதில்...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

ஹைட்ரோ கார்பன் மீத்தென் ஈத்தேன்  நாசகார திட்டத்தை எதிர்த்து  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பிப்ரவரி  9 ஆம் தேதி பெங்களூரூக்கு இனப்படுகொலையாளன்   மஹிந்தா ராஜபக்சே வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தியது. நூற்றுக்கும்...

நம்மாழ்வார் நினைவு-மரம் நடுதல்-புதுச்சேரி

புதுச்சேரி நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நம்மாழ்வார் நினைவுதினத்தை முன்னிட்டு கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் மண் காக்கும் மரமான அரச மரம் மற்றும் ஆலமரம் நடப்பட்டது..

தமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை

மராத்திய மாநிலம் மும்பை மாநகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் மும்பை தாராவி 90 அடி சாலை காவல் நிலையம் அருகில் 151 பானைகள் வைத்து பொங்கலிடும் நிகழ்வு (15.01.2019) காலை 6...

கஜா புயல் நிவாரண உதவி-மராத்திய மாநிலம்-மும்பை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மராத்திய மாநிலம் மும்பையிலிருந்து திரு பொன் இனவாழவன் மாநில செயலாளர், முனைவர் பழநி முருகேசன் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு நாக மதியழகன்...

கஜா புயல்-சீரமைப்பு பணி-புதுச்சேரி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள பாப்பநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்குகோட்டையில் சுமார் 3 ஏக்கர் தென்னைமர பண்னையை புதுச்சேரி நாம்தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் டிசம்பர் 23ம்...