ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி ஏம்பலம் தொகுதி
7/05/2020 அன்று புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மும்பையில் வாழும் தமிழர்களுக்கு உதவி /மும்பை
நாம் தமிழர் கட்சி மும்பை சார்பில் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் அவர்களின் ஏற்பாடில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட உதவியாக தாராவி மற்றும் அதனை சுற்றியுள்ள 100 பேருக்கு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மும்பையில் வாழும் தமிழர்களுக்கு நிவாரண பொருள் உதவி/ மும்பை
மும்பை மகிம் பகுதியில் சரியான உணவு இன்றி தவித்து தமிழ் நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்து காணொளி எடுத்து வெளியிட்ட அந்த பகுதி மக்களை மும்பை நாம் தமிழர் கட்சி உடனேயே நேரில்...
மும்பை தாராவியில் 4 ஆம் ஆண்டு பொங்கல் விழா-
மும்பை நாம் தமிழர் கட்சி சார்பில் மும்பை தாராவி 90 அடி சாலை காவல் நிலையம் அருகில் கட்சியின் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் தலைமையில் மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி...
தியாக தீபம், திலீபன் வீரவணக்க நிகழ்வு-கர்நாடகம்
தியாக தீபம், திலீபன் அவர்களின் 32வது நினைவேந்தல் பெங்களூரில் கர்நாடக நாம் தமிழர் கட்சி உறவுகளால் செப்டம்பர் 29ஆம் தேதி நடத்தப்பட்டது.
ஈகைப் பேரொளி திலீபன் நினைவுநாள் – டெல்லியில் சீக்கிய உறவுகளுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்திய சீமான்
ஈகைப் பேரொளி திலீபன் நினைவுநாள் - டெல்லியில் சீக்கிய உறவுகளுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்திய சீமான்
https://youtu.be/3K13it0itwU
தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம்
க.எண்: 2019090147
நாள்: 10.09.2019
தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி
புதுச்சேரி மாநிலம், வீ.தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த ப.சக்திவேல் ( 14212816584 ) அவர்கள், நாம் தமிழர்...
கொடியேற்றும் நிகழ்வு-புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதி
புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதி உழவர் சந்தை அருகில் 23.08-2019 அன்று பேராசிரியர். கல்யாணசுந்தரம் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றினார்..
கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும் விழா- வில்லியனூர் தொகுதி
புதுச்சேரி நாம்தமிழர் கட்சி வில்லியனூர் தொகுதி சார்பாக கொம்பாக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் கொடி நிகழ்வு 25-8-2019 அன்று நடை பெற்றது.
அரசு பள்ளிக்கு எழுதுகோல் புத்தகம் வழங்குதல்-புதுச்சேரி
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள்