தமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை

மராத்திய மாநிலம் மும்பை மாநகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் மும்பை தாராவி 90 அடி சாலை காவல் நிலையம் அருகில் 151 பானைகள் வைத்து பொங்கலிடும் நிகழ்வு (15.01.2019) காலை 6...

கஜா புயல் நிவாரண உதவி-மராத்திய மாநிலம்-மும்பை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மராத்திய மாநிலம் மும்பையிலிருந்து திரு பொன் இனவாழவன் மாநில செயலாளர், முனைவர் பழநி முருகேசன் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு நாக மதியழகன்...

மாவீரர் நாள்-மும்பை

மராத்திய மாநிலம் சார்பாக மும்பையில் நேற்று (27-11-15)  மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்-மும்பை

நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நாளை (29-11-15) மும்பை, மலாட் மேற்கு பகுதியில் நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், தென்மண்டலச் செயலாளர்...

மராத்திய மாநிலம், மும்பையில் நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

மராத்திய மாநிலம், மும்பையில் 01-03-15 அன்று நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது.

மராத்திய மாநிலம், மும்பையில் மராத்திய நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாநாட்டுக்கு நிதி சேர்ப்புப்பணி துவங்கியது. பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி நாம் தமிழர் போராளிகள் சென்று, நிதி சேர்த்தனர்.

மராத்திய மாநிலம், மும்பை மலாடு பகுதியில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

மராத்திய மாநிலம், மும்பை மலாடு முத்துமாரியம்மன் நகரில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. இதில்  கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.

நடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

நாம் தமிழர் கட்சி {மும்பை) நடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம். மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா கென்னடி கனக மணிகண்டன பொன் கருணாநிதி செய்தித்தொடர்பாளர் அந்தோணி ஜார்ஜ் மும்பை ஆலோசகர்கள் ம சசி...

மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக ‘எல்லைச்சாமி’ வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இன்று (18-10-14) மும்பை, மலாட் பகுதியில் மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக நம் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

மும்பையில் முதல் பெண் போராளி லெப்.மாலதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

மும்பை மாநிலத்தில்,  மும்பை நாம் தமிழர் சார்பாக முதல் பெண் போராளி லெப்.மாலதி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.