தியாக தீபம், திலீபன் வீரவணக்க நிகழ்வு-கர்நாடகம்

தியாக தீபம், திலீபன் அவர்களின் 32வது நினைவேந்தல் பெங்களூரில் கர்நாடக நாம் தமிழர் கட்சி உறவுகளால் செப்டம்பர் 29ஆம் தேதி நடத்தப்பட்டது.

இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பிப்ரவரி  9 ஆம் தேதி பெங்களூரூக்கு இனப்படுகொலையாளன்   மஹிந்தா ராஜபக்சே வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தியது. நூற்றுக்கும்...

பெங்களூர் ராஜா ரதிச்வரி குப்பத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.

பெங்களூர் ராஜா ரதிச்வரி குப்பத்தில்  கொள்கை விளக்க பிரச்சாரம். இந்த நிகழ்வில் திரு.ராசு,திரு.ஜகன்,திரு.ராஜேந்திரன்,திரு.மணி,திரு.பலராம்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

பெங்களுர் சிறிராமபுரத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.

பெங்களுர் சிறிராமபுரத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம். இந்த நிகழ்வில் அய்யா பால்நியுமன்,திரு.ராசு,திரு.ஜகன்,திரு.ராஜேந்திரன்,திரு.மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

பெங்களூரில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி பெங்களூருவில் பந்சாகர் பகுதியில் 01.06.2014 அன்று கலந்தாய்வு நடைபெற்றது.இதில் திரு.ராசேந்திரன்,திரு.அசோக்,திரு.சரவணகுமார்,திரு.சுந்தர்,திரு.ரங்கா, மற்றும் திரு.ராசு,திரு.சகன்,திரு.மணி,திரு.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் நகர கூடம் (town hall) முன்பு 25.05.2014 அன்று மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 2008 - 2009ல் தமிழ் ஈழ மண்ணில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை...

ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி...

பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி இன்று மார்ச் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10...

பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் – ஐ. நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பெங்களூரு,...

பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் - ஐ. நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பெங்களூரு, கருநாடகம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் பெங்களூரு டவுனால் முன்பு 09/03/10/2014 ஞாயிறு அன்று காலை...

“இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது” பெங்களூரில் மாபெரும் போராட்டம்

பெங்களூரில் மாபெரும் போராட்டம்- இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது என்றும்., இந்தியா அதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்...

பெரும் எழுட்சியுடன் நடைபெற்ற கோலார் தங்கவயல் பேரணி மற்றும் பொதுகூட்டம்.

10.7.2011 அன்று கருநாடகம் மாநிலத்தில் கோலார் தங்கவயலில் நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு பேரணியும் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தங்கவயல் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட...