மரண தண்டனைக்கு எதிராய் நாடு முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள்-சீமான்
இந்திரா காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத்...
யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் தாக்குதல்: நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும்- சீமான்
ஈழத்தில் தமிழ்ப் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்முறை, மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின்...
அறிக்கை-நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது டக்ளஸ் அனுப்பிய கூலிப்படைகள்- சீமான்
நாகை மாவட்டம், அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து கடந்த 15ஆம் தேதி இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், 19ஆம் தேதி இந்தியக் கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே...
அறிக்கை : இலங்கையில் தமிழ் பெண்கள் மார்பகங்கள் அறுக்கப்படும் கொடூரம். தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்.
இலங்கையில் தமிழ் பெண்கள் மார்பகங்கள் அறுக்கப்படும் கொடூரம்: தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்
இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று...
மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நாளை சென்னையில் பொதுக்கூட்டம்-சீமான்
20 வருட கொடுமையான சிறை வாழ்க்கைக்குப் பிறகும் இந்திய குடியரசுத்தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய கோரி...
கருணை மனுக்கள் நிராகரிப்பு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது: சீமான்
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்திருப்பது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன்...
கோத்தபய ராஜபக்சவின் பதில்கள் இலங்கை அரசின் அச்சத்தையே வெளிப்படுத்துகின்றன-சீமான்
ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய ராஜபக்ச அளித்த பதில்கள், ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான அவருடைய அறியாமையையும், பன்னாட்டு அழுத்தத்தால் சிறிலங்க அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும்தான் காட்டுகிறது...
உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்-சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து களமாடிவரும் பத்திரிக்கைகளில் ஒன்றான யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் கடந்த வெள்ளிக்கிழமை...
அறிக்கை : ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் – சீமான்.
தமிழ்நாட்டின் முகாம்களில் ஈழத் தமிழ் அகதிகள் க்யூ பிரிவு காவலர்களால் துன்புறுத்தப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கோரியும், சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இருக்கும் சிறைகளை இழுத்து மூடிட வேண்டும்...
ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான்
தமிழ்நாட்டின் வத்தலகுண்டு முகாமில் இருந்து கனடா நாட்டுக்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தாமல் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உத்தரவிட வேண்டும் என்று...








