அறிக்கைகள்

உலகத் தாய்மொழி நாள், 2025! – சீமான் வாழ்த்து!

தாயே! தமிழே!! வணக்கம்!!! தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்..! இந்த நாள் மட்டுமல்ல., எங்களுக்கு எல்லா நாளும் தாய்மொழி நாள்தான்! தமிழால் ஒன்றிணைந்து, நாம் தமிழராய் வென்றெடுப்போம்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இனம்...

அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது; மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதித்தேர்வின் மூலமே தேர்வு செய்ய...

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 658 மருத்துவர் பணியிடங்களில் போட்டித்தேர்வின்றி நேரடியாக மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கடந்த 31.01.2025 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு...

திருச்சி மாநகரம் தென்னூரில் அமைந்துள்ள மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்குச் சொந்தமான இடத்தை மாநகராட்சி மூலம் அபகரிக்கும் முயற்சியை...

திருச்சி தென்னூரில் அமைந்துள்ள மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்குச் சொந்தமான வக்ஃபு நிலத்தைப் பூங்கா அமைப்பதாகக் கூறி வக்ஃபு தீர்ப்பாய உத்தரவை மீறி திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திருச்சி மாநகரம்...

பல்லடம் மூவர் கொலை வழக்கில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை மிரட்டுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?...

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டன்பாளையத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வில் மூன்று மாதமாக துப்பு துலங்காத காரணத்தால்,...

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த குமார்-சரண்யா இணையரின் இளைய மகள் சோபியா மற்றும் கண்ணன்-வேணி ஆகியோர்களின் இளைய மகள் கிஷ்மிதா இருவரும் பாலர் பள்ளிக்கு சென்ற இடத்தில் அருகிலுள்ள...

திருத்தணி விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்!...

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், புச்சிரெட்டிபள்ளி, அத்திமாஞ்சேரிபேட்டை, வாங்கனூர், சொரக்காய்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயங்கி வரும் 50,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் பணியாற்றும், ஏறத்தாழ 10,000...

இராமநாதபுரம் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ தாயார் மீது கொலைவெறித் தாக்குதல்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு...

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி ஜான் பிரிட்டோ மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில், தடுக்க வந்த அவரது தாய் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும்...

பள்ளி மாணவர்களின் பெற்றோரைக் கொண்டாட மாநாடா? திமுகவின் தேர்தல் பரப்புரைத்திட்டத்திற்கான முன்னோட்டமா? – சீமான் கடும் கண்டனம்

கடலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தில் தமிழ்நாடு முதல்வர் பங்கேற்கும் 'பெற்றோரைக் கொண்டாடுவோம்' என்ற மாநாட்டு நிகழ்விற்காக 7 மாவட்டங்களைச்சேர்ந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை வலுக்கட்டாயமாக அழைத்துவர பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசின்...

“தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது” என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம்...

தமிழ்நாடு அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய ரூ.2152 கோடியை விடுவிக்க முடியும் என்று இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவப்பேச்சு வன்மையான...

Pass Resolution: “No Fund, No Tax” Unless the Indian Union Govt Releases Fund for...

The arrogant speech of Indian Union Education Minister Dharmendra Pradhan that the Rs. 2152 crore fund allocated for the development of Tamil Nadu can...