நீட் தேர்வு தோல்வியால் ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் : மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை ! –...
நீட் தேர்வு தோல்வியால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா மரணம் : மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை ! – சீமான் கண்டனம்
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூரைச் சேர்ந்த...
தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!- சீமான் சூளுரை
மே 18 - வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!
- சீமான் சூளுரை
வரலாற்றுப் பெருமைகள் பல...
பாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடிய தம்பி அருளை பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவதா? – சீமான் கண்டனம்
பாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடிய நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தம்பி அருளை பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவதா? – சீமான் கண்டனம்
பெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப்...
இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா? – சீமான் கேள்வி
இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா? - சீமான் கேள்வி
இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத்...
பொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். - சீமான் வலியுறுத்தல்
தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மறப்போர் நிகழ்த்திட்ட...
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரம் – தேர்தல் ஆணையம் வெளியீடு
நாடாளுமன்ற வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரம்
சட்டமன்ற வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரம்
இயக்குனர் மகேந்திரன் மறைவு தமிழ் திரை உலகிற்கும், தமிழ்த் தேசிய இனத்திற்கும் நேரிட்ட பேரிழப்பு – சீமான் புகழாரம்
அறிக்கை: தமிழ்த் திரை உலகின் பிதாமகரும், மூத்த படைப்பாளியுமான இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தேன் அவருடைய இறப்பு என்பது தமிழ் திரை உலகிற்கும், தமிழ்த் தேசிய...
நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி(தனி) தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் படுக தேச பார்ட்டி வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு!...
அறிக்கை: நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி(தனி) தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் படுக தேச பார்ட்டி வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு! - சீமான் அறிக்கை | நாம் தமிழர் கட்சி
க.எண்: 2019030067
நாள்: 31.03.2019
நடைபெறவிருக்கின்ற...
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான்
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்; வழக்கை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பொள்ளாச்சியில் பல நூறு கணக்கில் பெண்களை...
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!- புரட்சிப்பாவலர் பாரதிதாசன்
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!
- புரட்சிப்பாவலர் பாரதிதாசன்
ஆதிக்காலத்தில் தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பினாலும், இனக்கலப்பினாலுமே பெண்களுக்குரிய தலைமைப் பறிக்கப்பட்டிருக்கிறது. அத்தகையச் சமூகத்தில்...




