*தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த ஐயா வைகுண்டரின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!*

முதன் முதலாக 'துவையல் விருந்து' என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார்! 'கோயிலுக்குள் நுழையாதே தீட்டு' என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக,...

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்கும் முடிவை...

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு...

நாங்குநேரியில் போதை கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியதில் இருவர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்த துயர நிகழ்வு சட்டம் ஒழுங்கு...

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில் 9 பேர் கொண்ட போதை கும்பல் அப்பாவி பொதுமக்களைக் கொடூர ஆயுதங்களால் தாக்கிய துயர நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. போதைக்கும்பலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருவர்...

ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்!

கிராமப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஊர்ப்புற நூலகர்களில் பெரும்பாலானோர் மாற்றுத் திறனாளிகள்...

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள...

  இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்! இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும்  ‘கேரளா ஸ்டோரி’...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2026020089 நாள்: 24.02.2026 அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த க.செந்தில்குமார் (37487472289) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட வழி பாதை

முக்கிய அறிவிப்பு:- வாகனப் போக்குவரத்து வழிகாட்டுதல்கள்:- திருச்சியில் வருகின்ற 21.02.26 அன்று நடைபெறவிருக்கும் மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகை தரும் நாம் தமிழர் கட்சி உறவுகள், தங்களின் வாகனப் பயணத்திற்கு காவல்துறை...

‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுபெற்ற ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு சீமான் வாழ்த்து!

'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக...

ஈழத்தாயகத்தில் கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களைக் காக்க புலம்பெயர் தமிழர்களும் வாழ்வாதார உதவிகள் புரிய முன்வர வேண்டுமெனவும்...

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழைப்பொழிவில் சிக்கி ஈழம் மற்றும் இலங்கையில் வாழும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு வாழும் தமிழ் மக்கள் பலர் தங்களின் வீடு மற்றும்...

கூடலூரில் மக்களைத் தாக்கும் ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மசினகுடி மாவனல்லா பகுதியில் கடந்த 24.11.2025 அன்று ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த மலைவாழ் பழங்குடியினரான அம்மா நாகியம்மாள் அவர்களை ஆட்கொல்லி புலி தாக்கி கொன்ற...