அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன் – ச.ச.முத்து
அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன் – ச.ச.முத்து
மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது.பக்கத்தில் இருப்பவனைகூட அடையாளம்காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும்,குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும்...
தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும் ‘இலக்கு – இலக்கிணை அடைதல்’ நிகழ்ச்சி
பிரித்தானியாவில் மிக பிரபல்யமான கேம்பிரிஜ்
பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இளையோர்
அமைப்பினர் தமிழ் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யும்
'இலக்கு - இலக்கிணை அடைதல்'
திறமையும் ஆற்றலும் மிக்க பல தமிழ் மாணவர்கள்
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு
தயக்கம் காட்டி வருகின்றார்கள். விண்ணப்ப...
விரைவாக செயல்படுங்கள்: இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக...
14 மற்றும் 15 திசம்பர், கொழும்பு
INTERNATIONAL CONFERENCE ON CLIMATE CHANGE & SOCIAL ISSUES
Grand Oriental Hotel
14th - 15th December, Colombo, Sri Lanka
http://www.ihdt.org/Conference.html
http://www.esc-toulouse.fr/m_articles.asp?id=1081
தமிழர்களே, இந்நிகழ்வில் பங்குபெரும் சமூக ஆர்வலர்களுக்கு...
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம்
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம்
அண்ணன் செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
வணக்கம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு,
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, பூந்தமல்லி பகுதிகளில் அமைந்திருக்கும்...
லண்டனில் வீரவணக்க நிகழ்வு… லெப் கேணல் திலீபன்,கேணல் சங்கர்,கேணல் ராயு உட்பட,
லண்டனில் வீரவணக்க நிகழ்வு...
லெப் கேணல் திலீபன்,கேணல் சங்கர்,கேணல் ராயு உட்பட,
இலங்கை அரசுக்கு நிதியுதவிகள் ரத்து: அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
இலங்கை அரசுக்கு நிதியுதவிகள் ரத்து: அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு, அமெரிக்காவின் அனைத்து நிதி உதவிகளையும் தடை செய்வதற்கு,...
சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபெறுவோம் – பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு.
சிறீலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி (Gloucestershire County Cricket Club, Nevil Rd, Bristol, BS7 9EJ) மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20–20 கிரிக்கெட்...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பான் கி மூன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
192 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பான் கி மூன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பான் கி மூன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.நா....
இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தேவை – பிரித்தானிய பிரதமர் கமரூன்
இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர்...
ஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
சிறீலங்காவில் நிலமைகள் வழமைக்கு திரும்பும் வரையிலும் தமிழ் மக்கள் நாடுகடத்தப்படுவதை பிரித்தானியா அரசு நிறுத்த வேண்டும் என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் ஆசியா பிராந்திய பணிப்பாளர்...