சுவிசில் சிறப்பாக நடைபெற்ற மூத்த தளபதிளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு
இந்நிய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், முதல்...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு
ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் அகிம்சையின் எல்லையைத் தொட்டுவிட்ட தியாக தீபம் திலீபன் அனைத்துத் தமிழர்களின் மனதிலும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பவன். அத்தியாக தீபத்தின் 26ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு செப்டெம்பர் 29ஆம்...
நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு இனஅழிப்பினை பர்த்துக்கொண்டிருந்த நாடுகள் வரவேற்பு!
நவநீதம் பிள்ளை சிறீலங்கா தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமெரிக்கா நோர்வே இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன அறிக்கையை வரவேற்றுள்ளன.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நேற்று...
ஐ.நா முன்றலில் பன்னாட்டவர்களை கவர்ந்த இனஅழிப்பு கண்காட்சி!
இனஅழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாமுன்றலில் மனிதநேய செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இனஅழிப்பு சாட்டியங்களின் கண்காட்சி பன்னாடுகளையும் சென்றடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கூட்டத்தொடர் இன்று நிறைவடையவுள்ள நிலையில் இந்த இனஅழிப்பு புகைப்படங்களை முன்வைத்து நீதிவேண்டி...
ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருறுளிப் பயணம்
பெல்சியம் புரூசல்ஸ் நோக்கிய ஈருறுளிப் பயணமானது நேற்றைய நாள் (26.09.2013) ஜேர்மன் நாட்டிலிருந்து புறப்பட்டு 6 கிலோமீற்றர்கள் தூரத்தை ஓடி முடித்து, லுக்ஸ்சம்பூர்க் நாட்டினையும் கடந்து பெல்சியத்தை வந்தடைந்துள்ளது.
இன்றைய நாள் (26.09.2013) அரசியல்...
தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பாமர மக்கள் வரை கொண்டு செல்வதில் தமிழீழ எழுச்சி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில்டென்மார்க்கில் வாழும் இளையோர்களின் பாடல் திறைமைகளையும் தேசப்பற்றையும் வெளிக்கொணரும் வகையில் கலை...
ஐரோப்பிய பாராளுமன்ற மாநாட்டில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றிய பேச்சு
'சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம், மக்கள் போராட்டம்' என்ற மக்கள் உரிமைகள் அடிப்படை கொள்கைகளை வலியுறுத்தும் முகமாக IBON FOUNDATION என்ற அமைப்பு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒழுங்கு செய்திருந்த மாநாட்டில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய போராட்டம்...
நீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்பு
நீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் சார்பில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று தியாகி கேணல் திலீபன் அவர்களின் கூற்றிற்கு அமைய வடதமிழீழ மக்கள் தமது தமிழீழ அவாவை பெரும் சிங்கள இராணு அச்சுறுத்தலிற்கு மத்தியில்...
இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்படும்: நவிபிள்ளை எச்சரிக்கை!
போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவில் கனடாவில் துறைவல்லுநர் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளன.
'நாடு கடந்த அரசியல் தத்துவ அடிப்படைகளும் அதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கும்' என்ற விடயம் பற்றி கனடாவில் ஆராயப்படும். நிகழ்வில் 'தமிழரின் நாடு கடந்த அரசியலின் பலவேறு நுணுக்கமான பார்வைகள்'...







