இலங்கை குறித்த பா.உறுப்பினர்களின் அறிக்கையை பிரித்தானிய அரசு நிராகரிப்பு!

இலங்கை குறித்து பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை, அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார பாராளுமன்ற உறுப்பினர் குழுவினால் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது...

பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கவுள்ள நியூசிலாந்து பிரதமர்!

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு, இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை...

கனேடிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்க ஒட்டாவாவில் அணிதிரளவுள்ள தமிழர்கள்: – ஒக்டோபர் 28ல் மாபெரும் கூட்டம்

சிறீலங்காவில் மனித உரிமைகள் , தமிழர்களுடனான இணக்கப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக காரணம் காட்டி கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டினை கனடிய பிரதமர் புறக்கணித்தமைக்கும் கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக சிறீலங்கா மனிதவுரிமை விடயத்தில் இறுக்கமான...

பொதுநலவாய நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை

பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகள், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக குழுக்கூட்டம்...

இலங்கை குறித்த பா.உறுப்பினர்களின் அறிக்கையை பிரித்தானிய அரசு நிராகரிப்பு!

இலங்கை குறித்து பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை, அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார பாராளுமன்ற உறுப்பினர் குழுவினால் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது...

கனடிய தலைநகரில் மாபெரும் ஒன்றுகூடலுக்கு தயாராகும் கனடியத் தமிழர் Top News

நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை சிறீலங்காவில் மனித உரிமைகள் தமிழர்களுடனான இணக்கப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக காரணம் காட்டி கனடியப் பிரதமர் புறக்கணித்தமை ஈழத்தமழிர்களால் கனடாவிலும் தாயகத்திலும் பெரிதும் வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும்...

தலைவர் பிரபாகரன் போல் ஒரு வீரன் கடந்த ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழினத்தில் பிறக்கவில்லை! – நூல் வெளியீட்டு விழாவில்...

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் திரு பழ நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு வைப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். திரு பழ நெடுமாறன் அவர்கள் அரும்...

நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை – தமிழீழ மக்கள் பேரவை –...

நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை, எமது மாவீரர்களும் தமது சாவுடன் போராட்டம் முடிந்து விடும் என்று நினைக்கவில்லை. அதே போல் தான் எங்கள் பரிதி அவர்கள்...

யேர்மனி சிறீலங்கா அரசின் தூதரகத்தின் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை அம்பலப்படுத்திய சுவரொட்டிகள்

யேர்மன் மற்றும்  சிறீலங்கா அரசின் இடையான 60 ஆண்டுகால ராஜதந்திர உறவை முன்னிட்டு பேர்லின் நகரத்தில் நடைபெறும் கண்காட்சியில்  ஈழத்தமிழர்களின் இன அழிப்பை அம்பலப்படுத்திய சுவரொட்டிகள். ஸ்ரீலங்கா அரசு தனது கோர முகத்தை மறைத்தும், வரலாற்று ரீதியாக இலங்கை...

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கோரி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடைபெறும் காமன்வெலத் மாநாட்டில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தி தமிழர்கள் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். பிரித்தானியப் பிரதம மந்திரியின் வாசல்ஸ்தலத்திற்கு முன்னதாக(10 டவுனிங் வீதி) இந்த...