இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 தமிழ் மீனவர்களையும் உடனடியாக…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 தமிழ் மீனவர்களை இலங்கை...
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர்…
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி பா. விஜயகுமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் ஜமீன்தார் மறைந்த போற்றுதற்குரிய…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் ஜமீன்தார் மறைந்த போற்றுதற்குரிய ஐயா திருஞானசம்பந்தர் பந்தாரியார் அவர்களின் இளைய மகன் பெருமதிப்பிற்குரிய ஐயா
மகேந்திர பந்தாரியார் அவர்கள் மறைவெய்திய...
கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல்…
கோவை வானூர்தி நிலையம் அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கோவை மாநகரம் வானூர்தி நிலையம் அருகே...
நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச்…
நாம் தமிழர் கட்சி - இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ரா.காளிதாஸ் அவர்களின் தாயார் அம்மா ரா.உண்ணாமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆரூயிர் அன்னையை இழந்து...
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப்…
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக...
ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி! பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி! நீரின்றி அமையாது உலகு!…
ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி!
பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி!
நீரின்றி அமையாது உலகு!
நினைவில் நிறுத்திப் பழகு!
தண்ணீர் மாநாடு - 2025
நாள்: ஐப்பசி 29 | 15-11-2025
இடம்: வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடல்
பூதலூர், திருவையாறு
View original post on X ↗
உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக…
உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி!
தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!
இன்சொல்லாலும்,...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய…
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல்...
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு…
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..!
உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும்...








